இளைஞர் ஒருவரின் தலையில் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் குத்தப்பட்ட கத்தி ஒன்றை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். சுமார் 3 மணித்தியாளங்கள் இந்தச் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.
செவ்வாய், 28 செப்டம்பர், 2010
இங்கிலாந்து மன்னராட்சி முட்டாள்தனமானது
இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் மன்னராட்சி முறை முட்டாள்தனமானது என்றும், இன்றைய நாகரீக காலத்துக்கு ஏற்றது அல்ல என்றும் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விமர்சித்து இருக்கிறார்.
Labels:
உலகப்பார்வை
கூந்தலை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ
கூந்தலைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடியதும் தலையை மசாஜ் செய்யக் கூடியதுமான நவீன ரோபோ ஒன்றை ஜப்பானின் பிரபல 'பெனசொனிக்' நிறுவன விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
வடகொரியா அதிபரின் மகன் கிம் ஜோங் உன் பொய்யான பெயரில் சுவிட்சர்லாந்து நாட்டில் படித்தவர்
வடகொரியா அதிபர் கிம் ஜோங் இல், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அவர் தன் 3-வது மகன் கிம் ஜோங் உன்-னை தன் வாரிசாக நியமிக்க தீர்மானித்து இருக்கிறார். அவர் இந்த மாத இறுதியில் நியமிக்கப்பட இருக்கிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
தொடர்ந்து குதித்து உலக சாதனை
லண்டனிலுள்ள டவர் பாலத்துக்கு அருகே காலில் இறப்பர் நாடாவை கட்டியவாறு ஒரு மணி நேரத்தில் 42 தடவைகள் குதித்து பிரித்தானியரான ஜேம்ஸ் பீல்ட் ஞாயிற்றுக்கிழமை சாதனை படைத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
பாடனாரின் கட்டியணைப்பால் உயிருக்கு போராடும் பெண்
44 வயது பெண் ஒருவர் கொடிய நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதற்கு, அவர் சிறு வயதாக இருந்தபோது பாட்டனாரின் கட்டியணைப்புக்கு உட்பட்டமையே காரணமென கண்டறியப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
மனிதக்குரங்கு வேடத்தில் ஓட்டம்
மனிதக் குரங்கு வேடமிட்டு சுமார் 700 பேர் பங்கேற்ற விநோத ஓட்டப் பந்தய நிகழ்ச்சி லண்டனில் இடம் பெற்றது.
மனிதக் குரங்குகள் பராமரிப்பு தொண்டு ஸ்தாபனமான கிரேட் கொரில்லா' அமைப்புக்கு நிதி சேகரிக்கும் முகமாக தேம்ஸ் நதிக்கரையோரம் 4.3 மைல் தூரத்துக்கு இந்த ஓட்டப் பந்தய நிகழ்வு இடம்பெற்றது.
மனிதக் குரங்குகள் பராமரிப்பு தொண்டு ஸ்தாபனமான கிரேட் கொரில்லா' அமைப்புக்கு நிதி சேகரிக்கும் முகமாக தேம்ஸ் நதிக்கரையோரம் 4.3 மைல் தூரத்துக்கு இந்த ஓட்டப் பந்தய நிகழ்வு இடம்பெற்றது.
Labels:
வினோதமான செய்திகள்
வெண்சங்கு கழுத்து...
'சங்கு போன்ற கழுத்து...' என்பார்கள் உவமைக்கு! பராமரிப்பு, உடல் எடை, வயோதிகம் இவற்றின் அடையாளம் முதலில் கழுத்தில்தான் பிரதிபலிக்கும். ஆனால், பல பெண்கள் அந்தக் கழுத்துக்கான முக்கியத்துவத்தை தராமல் விடுவதால்... கழுத்தில் கருமை தட்டுவது, மடிப்புகள் விழுவது, முரடு தட்டிப் போவது என சீக்கிரத்திலேயே வயோதிக தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.
சரி... இதற்கு என்ன பண்ணலாம்?!
சரி... இதற்கு என்ன பண்ணலாம்?!
Labels:
பெண்கள் பக்கம்
உலக மேடையில் மீண்டும் பழைய நாடகம்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம். சர்வதேச அரங்கில் முக்கியமானதொரு மேடை.
அந்த மேடையில் அமெரிக்கத் தலைவர் ஏறி நின்றபோது, அவர் என்ன பேசப் போகிறார் என்று முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது.
அந்த மேடையில் அமெரிக்கத் தலைவர் ஏறி நின்றபோது, அவர் என்ன பேசப் போகிறார் என்று முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
கண்களை அலங்கரிக்க
கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும்... பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது.
Labels:
பெண்கள் பக்கம்
கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..?
ஒரு குழந்தை, 'குமரி'யாக, 'குமரனா'க உருமாறும் சந்தோஷத்தை அனுபவிக்கும் பெற்றோர்கள், கூடவே, 'சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடணும்...' என்றும் பரிதவிப்பார்கள். கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..? இன்றைய வாழ்க்கை சூழலில் 28-35 வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இது 'சரி', 'இல்லை' என்ற இரு வேறு கருத்துகள் உலவுகின்றன.
Labels:
பலதும் பத்தும்
முகப்பருவிற்கு......
பருவுக்கு வீட்டிலேயே ஒரு முதலுதவி. வசம்பு, கொத்தமல்லிவிதை, பாச்சோடி (இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்) இவை மூன்றிலும் தலா 25 கிராம் எடுத்து கொண்டு, கழுவி சுத்தம் செய்யுங்கள். மூன்றையும் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். ஒரு மணி நேரம் காய வைத்து பிறகு குளிர்ச்சியான தண்ணீரில் கழுவி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் முகப்பரு காணாமல் போகும். முகப்பருவை தொடாதீங்க, கிள்ளாதீங்க முக்கியமான விஷயம் இது.
Labels:
மருத்துவம்
உள்ளங்கைக்கு எலுமிச்சை எக்ஸர்சைஸ்
ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டிதான். ரேகைகள் தேய வைக்கும் இந்த வேலைகளால் 'பட்டுப் போன்ற கைகள்' ஒரு கட்டத்தில் பரிதாபமாக மாறலாம்.
Labels:
பெண்கள் பக்கம்
உயிருடன் உள்ளார் இசையமைப்பாளர் சந்திரபோஸ்.. அபாய கட்டத்தைத் தாண்டினார்!
இசையமைப்பாளர் சந்திரபோசின் உடல்நிலை அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அவரது மகன் வினோத் கூறினார்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















