ஓப்பியம் என்பது ஒரு வகை பாப்பிச் செடியில் விளைவது. பார்ப்பதற்கு செம்பருத்திப் பூ மாதிரி அழகாகத்தான் இருக்கும். நடுவே பச்சைக் காய் ஒன்று. கீறினால் பிசின் போல வடியும். தொட்டால் பிடித்துக் கொள்ளும்! இந்தச் செடிக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களில் பேரரசர்களும் பெரும் கலைஞர்களும் மகா கவிகளும் அடக்கம்.
வியாழன், 14 நவம்பர், 2013
மீன் உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1
இஞ்சி துண்டு - 1
கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி
சிறிதளவு புதினா தழை
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - டீஸ்பூன்
முட்டை - 1
மீன் - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1
இஞ்சி துண்டு - 1
கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி
சிறிதளவு புதினா தழை
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - டீஸ்பூன்
முட்டை - 1
Labels:
சமையல்
கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?
பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கிறது. ஆனால் கடல் நீரை ஒரு கை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டால் வயிற்றைக் குமட்டுகிற அளவுக்கு உப்புக் கரிக்கும். ஆனால் உலகில் உள்ள எல்லாக் கடல்களிலும் உப்புத்தன்மை ஒரே அளவில் உள்ளதாகச் சொல்ல முடியாது.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


