திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 17

புலிகளுக்காக லண்டனில் அல்ஜீரியரிடம் ஆயுதம் வாங்கிய ‘அமைச்சர்’!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆயுதக் கப்பல்கள் வந்தபோது கிடைத்த பல வெற்றிகள், ஆயுத சப்ளை ட்ரை-அவுட் ஆனபோது மாயமாக மறைந்து போயின. 2002-ம் ஆண்டு, ஆயுத சப்ளை கைமாறியது. அதன்பின் எந்தவொரு தாக்குதலிலும் புலிகள் ஜெயித்து புதிய இடங்களை கைப்பற்றவில்லை.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 16

பொட்டு அம்மானின் ‘ஐவரி கோஸ்ட்’ கப்பல், வந்து கொண்டே இருக்கிறது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானால் செய்யப்பட்ட முதலாவது ஆயுத இறக்குமதி முயற்சி 2006-ம் ஆண்டு பிற்பகுதியில் துவங்கியது. உக்ரேனில் இருந்து விமானம் மூலம் ஆயுதம் இறக்க பொட்டு அம்மான் செய்த முயற்சிக்கும் (அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்) இதற்கும் உள்ள பெரிய வேறுபாடு, இந்த டீலுக்காக பொட்டு அம்மான் பிரத்தியேகமாக யாரையும் வன்னியில் இருந்து அனுப்பவில்லை.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 15

புலிகளின் பகுதிக்கு, சொன்னது போல ஒரு விமானம், அதிகாலை 4.30-க்கு வந்தது!

விடுதலைப் புலிகளின் ஆயுத சப்ளைக்கான கப்பல் போக்குவரத்து கே.பி.-யின் கையில் இருந்து எடுக்கப்பட்டது. புலிகளின் கப்பல்கள் கடல் புலிகளின் தளபதி சூசையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, கடல் புலிகளால் இதை ஹான்டில் பண்ண முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பிய பொட்டு அம்மான், தமது உளவுப் பிரிவு ஆட்களை வைத்து டெவலப் செய்த, Plan-B பற்றி கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம். (கடந்த அத்தியாயத்தை தவற விட்டிருந்தால் இங்கே கிளிக் செய்யவும்)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 13

புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், அனுப்பிய ‘ரகசிய’ கப்பல்!

2002-ம் ஆண்டு, புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமாதான பேச்சுக்கள் துவங்கிய நாட்கள்வரை, புலிகளின் ஆயுதக் கப்பல் ஆபரேஷன், வெளிநாட்டில் இருந்து இயக்கி வைக்கப்பட்டது. கே.பி. என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் தலைமையில் முழு ஆபரேஷனும் இயங்கியது.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 12

சென்னை சிறையில் இருந்து விடுதலைப்புலி கிருபன் தப்பினாரா? தப்ப வைக்கப்பட்டாரா?
கிட்டு பயணம் செய்த MV Yahata கப்பல் நடுக் கடலுக்கு சென்றதும், AHAT என்ற பெயருக்கு மாறியதையும், கப்பலில் இருந்த சட்டலைட் டெலக்ஸ் வேலை செய்யாத நிலையில், YESU-747 தொலைத் தொடர்பு செட் மூலம் கப்பலில் இருந்து தகவல் அனுப்பத் துவங்கியதையும், இந்த புதிய அலைவரிசையில் மெசேஜ் போவதை, அந்த ஏரியாவில் இருந்த இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஆட்டோ-ட்ராக் பண்ணி ஒட்டுக் கேட்டதையும், கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: அத்தியாயம் 11

புலிகள் வெளியிடாத ரகசியம்: கிட்டு, சென்னை அருகே வெடித்த கப்பலில் ஏன் ஏறினார்?

விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) இந்தியக் கடலில் வைத்து கப்பலுடன் வெடித்துச் சிதறியது எப்படி? இது பற்றி முன்பு நான்கைந்து வெவ்வேறு விதமாக கூறப்பட்டு வந்தன. அதில் எந்தக் கதை நிஜம் என்பதில் குழப்பங்கள் இருந்தன.

ஆட்டமென்றால் இதுதான் ஆட்டம்!!!!!!!!!!!


About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல