செவ்வாய், 13 மார்ச், 2012

'இலங்கை': நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த தமிழக எம்.பிக்கள்-பாஜக, இடதுசாரிகளும் ஆதரவு!

படம் இணையத்திலிருந்து பெறப்பட்டது


செவ்வாய்க்கிழமை, மார்ச் 13, 2012,

டெல்லி: இதுவரை இல்லாத அளவு முதல் முறையாக ராஜ்யசபாவில் இலங்கை இனப்படுகொலை குறித்த விவகாரத்தை தமிழக எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக எழுப்பி அவையையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். தமிழக எம்.பிக்களின் ஆவேசப் பேச்சால், தான் பேச வந்த வேறு விவகாரம் குறித்து பிறகு பேசுவதாக கூறி அமர்ந்தார் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி.

பிரபாகரன் மகனின் கொலை: புதுடெல்லியில் நடைபெற்ற விவாத காணொளி



About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல