ஞாயிறு, 30 மார்ச், 2014
ஓ.கே. ஜெனிவாத் திருவிழா முடிஞ்சுது... பை பை..
அமெரிக்காவின் இந்த வருட திருவிழா இனிதே நிறைவுபெற்றது. மீண்டும் அடுத்தவருடம் தொடரும்.....“
ஜெனவாவிலிருந்து ஒரு நண்பர் அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படிச் சொன்னார். அவருடைய குரலில் கேலியே தொனித்தது.
இ்ந்தக் கேலி அமெரிக்காவைப் பார்த்தா, ஐ.நாவைப் பார்த்தா, இலங்கையைப் பார்த்தா, இந்தியாவைப் பார்த்தா, உலகத்தைப் பார்த்தா அல்லது நம்மை (தமிழர்களை) ப் பார்த்தா..? என்று குழப்பமாக இருந்தது.
ஜெனவாவிலிருந்து ஒரு நண்பர் அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படிச் சொன்னார். அவருடைய குரலில் கேலியே தொனித்தது.
இ்ந்தக் கேலி அமெரிக்காவைப் பார்த்தா, ஐ.நாவைப் பார்த்தா, இலங்கையைப் பார்த்தா, இந்தியாவைப் பார்த்தா, உலகத்தைப் பார்த்தா அல்லது நம்மை (தமிழர்களை) ப் பார்த்தா..? என்று குழப்பமாக இருந்தது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





