வியாழன், 10 பிப்ரவரி, 2011
பேஸ்புக்கில் தகவல் சொல்லிவிட்டு மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை!
கடந்த ஒரு மாதமாக விரக்தியில் இருந்த மாணவி, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். மலேசியாவின் மலாக்கா மாநிலம் அயர்லெலே பகுதியை சேர்ந்த மாணவி சல்லி லீ கியான் சுன் (17). அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாள். தனது தனிப்பட்ட விஷயங்களை பேஸ்புக் இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உடையவள்.
Labels:
வினோதமான செய்திகள்
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த தமிழருக்கு சுவிசில் கடும் தண்டனை
மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியொருத்தியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சுவிஸ் வாழ் தமிழர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
Labels:
தமிழர்கள்
சதாம் ஹுஸைன் எனது மகள்மாரின் தலைகளுக்கு 60 மில்லியன் டொலரை வழங்குவதாக அறிவித்திருந்தார்
“ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹு ஸைன், தனது இரு மகன்மாரும் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் முகமாக எனது இரு மகள்மாரையும் கொல்வதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தார்'' என அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் தெரிவித்தார்.
“ஏ. பி. சி.' ஊடகத்தின் “குட் மோர்னிங் அமெரிக்கா, நிகழ்ச்சியில் பங்கேற்று வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ஏ. பி. சி.' ஊடகத்தின் “குட் மோர்னிங் அமெரிக்கா, நிகழ்ச்சியில் பங்கேற்று வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













