வியாழன், 30 ஆகஸ்ட், 2012
மழைவரும்போது ஏற்படும் அறிகுறி யாது?
குழந்தைகள் சமூகத்தில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்பது கல்வி உளவியலாளர் களின் முடிபு. எனவே, சமூகம் என்பது பிள்ளைகளின் கற் றலுக்கான களம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. பிள்ளைகள் கற்றுக் கொள்கின்ற சமூகச் சூழல் என்பது தூய்மையானதாக இருக்க வேண்டும். மாறாக வன்முறைகள், வன் சொற்கள், அடிதடிகள், துர்நடத்தைகள், கெட்ட வார்த்தைப் பிரயோகங் கள் இருக்கக்கூடிய சமூகம் ஒன்றில் வளரும் பிள்ளைகள் அத்தகைய பழக்கங்களுக்கு இயை படைந்து விடுகின்றனர். இதன்காரணமாக இத்தகைய பழக்கங்களைக் கண்டு அவர்கள் ஒருபோதும் வெட்கம் அடை வதில்லை.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




