சனி, 9 மார்ச், 2013
"மூக்குப் பேணி" எங்கே?
வடக்கு மக்களின் அன்றாட பாவனையிலிருந்து ஓரம் கட்டப்பட்டு இன்று காட்சிப் பொருளாகியுள்ள பொருள் இது. வடக்கு மக்களின் நாளாந்த பாவனையில் இருந்து வழக்கொழிந்து போன பொருட்களில் ஒன்றுதான் ‘மூக்குப்பேணி’. வடக்கு மக்களின் வீடுகளில் இந்த ‘மூக்குப்பேணி’ சரளமான பாவனையில் இருந்தது. தேனீர் தண்ணீர், மோர், உள்ளிட்ட நீராகாரங்களை பருகுவதற்கு பயன்படுத்தப்பட்டுவந்த மூக்குப்பேணியை வடக்கு தமிழர்களின் தனித்துவமான பண்டபாத்திர வகைகளுள் தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உள்ளடக்கியுள்ளனர்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பலதும் பத்தும்
அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!
இதுதான் பிரபாகரன் வீடு!” ”இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!” ”இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!” – இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள். ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், ‘காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே?� என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





