சனி, 9 மார்ச், 2013

“பிரபாகரன் வெளிப்பட வேண்டும் என ஏன் யாரும் தீக்குளிக்கவில்லை?”

“இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தீக்குளிப்பு மரணங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

பிரபா பதுங்கியிருந்த பதுங்குகுழி வீட்டை மக்கள் பார்வையிடும் காட்சி (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குழி சுற்றுலா மையமாக மாறிவருகின்றது.

"மூக்குப் பேணி" எங்கே?

வடக்கு மக்களின் அன்றாட பாவனையிலிருந்து ஓரம் கட்டப்பட்டு இன்று காட்சிப் பொருளாகியுள்ள பொருள் இது. வடக்கு மக்களின் நாளாந்த பாவனையில் இருந்து வழக்கொழிந்து போன பொருட்களில் ஒன்றுதான் ‘மூக்குப்பேணி’. வடக்கு மக்களின் வீடுகளில் இந்த ‘மூக்குப்பேணி’ சரளமான பாவனையில் இருந்தது. தேனீர் தண்ணீர், மோர், உள்ளிட்ட நீராகாரங்களை பருகுவதற்கு பயன்படுத்தப்பட்டுவந்த மூக்குப்பேணியை வடக்கு தமிழர்களின் தனித்துவமான பண்டபாத்திர வகைகளுள் தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உள்ளடக்கியுள்ளனர்.

அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!

இதுதான் பிரபாகரன் வீடு!” ”இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!” ”இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!” – இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள். ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், ‘காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே?� என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல