திங்கள், 15 ஏப்ரல், 2013

இந்த குழந்தையின் நிலைமையை பாருங்கள் ! (படங்கள் இணைப்பு)

 வட இந்தியாவில் வசித்துவரும் அப்துல் ரகுமான் என்னும் 26 வயதுடைய தந்தைக்கு பிறந்த குழந்தையின் நிலை இதுதான். 18 மாதங்களே ஆகும் ரூனா என்னும் இச் சிறுமியின் தலை சுமார் 3 மடங்கு பெரிதாக உள்ளது.

உலகில் மோசடியில் முன்னணியில் இருக்கும் ஈழத்தமிழர்கள்

மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றி அந்தந்த நாட்டு குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஒரு ஆய்வை நடத்தினால் நல்ல உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என தமிழர்களை பற்றி அவர்கள் சொல்வார்கள் என உங்களில் பலர் எண்ணலாம்.

தன் காதலுக்காக பெற்றோரை கொலை செய்த செங்கலடி மத்திய கல்லூரி மாணவி

தன் காதலுக்காக மகளே தன் காதலை கொண்டு பெற்றோரை கொலை செய்த சம்பவம் மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றுள்ளது.  கடந்த 8ஆம் திகதி செங்கலடி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில், செங்கலடி விப்ரா மளிகை கடை உரிமையாளரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி ரகு விப்ரா ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் (பகுதி 33)


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவப் பலத்தின் மதிப்பீட்டினை மேற்கொண்டு வந்த பல வெளிநாட்டு ஊடகங்களும், உள்நாட்டு ஊடகங்களும், தங்களால் மதிப்பீடு செய்ய முடியாது எனவும் அந்தளவு தூரத்திற்கு புலிகளின் இராணுவ ரீதியிலான பலம் என்பது மதிப்பிட முடியாத அளவிற்கு மர்மமான முறையில் இருப்பதாகவும் பல ஆய்வாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் ஊடகங்களும் எழுதிக் கொண்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்து ஏற்படத் தொடங்கிய இராணுவரீதியிலான பலவீனம் பால்ராஜின் இழப்பினைத் தொடர்ந்து பெரியளவிலான பலவீனமாக மாற்றம் கண்டிருந்தது.

“நடிகை அஞ்சலி மேட்டரில் இலங்கை தமிழர் அரசியல்!” சூப்பர் ‘ஊர் சுற்றும் புராணம்’!!

நடிகை அஞ்சலி விவகாரம் சாதாரண குடும்ப தகராறு மட்டும் அல்ல, அதில் ‘அரசியல் சதி’ இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள டைரக்டர் களஞ்சியம், “வரும் 24-ம் தேதி நடக்கும் படப்பிடிப்பில் அஞ்சலி பங்கேற்காவிட்டால் நடிகர் சங்கத்தி்ல் புகார் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு...

ஜூன் 9ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் என அந் நாட்டு அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவூதியில் இயற்றப்பட்டுள்ள ‘நிதாகத்' எனும் புதிய சட்டத்தின் படி, சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு மூன்று மாத கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்படும் இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்தியத் தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 5

தன்னை ஸ்டாராக்கிய சித்திக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருந்த அஞ்சலி, பொங்கி வெடித்தது யாருடைய தைரியத்தில்? ’சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்து” தெலுங்கில் அஞ்சலி நடித்து சக்கைப் போடு போட்ட படம். இந்தப் படத்தில் ரேவதி, ரோகிணி மாதிரியான குணசித்திர வேடம் தான் அஞ்சலிக்கு. இவருக்கு ஜோடி வெங்கடேஷ். ஹீரோ மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடித்தார் அஞ்சலி. சூப்பர் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த வெங்கடேஷுக்கு அண்மைக்காலமாக அடுத்தடுத்து படங்கள் ஊத்திக் கொண்டன. அதற்கு காரணம் அவரது உடல் வாகு என்கிறார்கள்.

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 4

இருபது வயதில் ஒரு இளம் பெண் நடிக்க வந்தால் அவருக்கு துணையாக அப்பாவோ, அம் மாவோ, அண்ணனோ வருவார்கள். அவர்கள் தான் அந்தப் பெண்ணுக்கு மெய்க்காப்பாளர் போல் இருப்பார்கள். அஞ்சலிக்கு துணையாக சித்தி, சித்தப்பா, அண்ணன் என மூன்று பேரும் வந்தார்கள். இதனால் இந்த மூன்று பேரும் எது சொன்னாலும் அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானர் அஞ்சலி. தொடக்கத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் நல்லதாகவே பட்டது அஞ்சலிக்கு. ஆனால், போகப் போக கசக்க ஆரம்பித்தது.

அஞ்சலியின் மறு பக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3

மாடலிங் போட்டோ ஷுட் செய்த ஆல்பத்தை தூக்கிக் கொண்டு சித்தியும் மகளும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். அஞ்சலி எப்படியாவது சினிமா பிரபலமாகிவிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அஞ்சலியைவிட பாரதி தேவிக்கு இருந்தது. அதற்காக லட்சங்களை கடனாக வாங்கிச் செலவு செய்தார். முயற்சி வீண் போகவில்லை.போட்டோ, பிரேமலேக ராசா என்ற இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் அஞ்சலி வீட்டுக் கதவை தட்டின.

நடிகை அஞ்சலியின் மறுபக்கம் – ஒரு மினி சினி தொடர் – (பகுதி-1 + 2)

திடீர் சினிமாவே எடுக்கலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு திகில் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது நடிகை அஞ்சலியின் சமீபத்திய நாட்கள். அஞ்சலி எங்கேயோ ரக‌சிய இடத்தில் பதுங்கி விட்டதால் அவரது ரகசியங்கள் ஊர்சுற்றக் கிளம்பிவிட்டன!

பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் ( பி.பி.ஸ்ரீனிவாஸ்) - ஒரு பார்வை


பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் எனப்படும் பி.பி.ஸ்ரீனிவாஸ், தனது பெயரின்
‘பி.பி.எஸ்’ என்னும் ஆங்கிலச் சுருக்கத்துக்கு Play Back Singer என்று
பொருத்தமாக விரிவாக்கம் கூறி, தான் பின்னணிப் பாடகராக இருந்ததில் முழு
நிறைவும் மகிழ்வும் கண்டவர். 1930-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள
காக்கிநாடாவில் பிறந்த இவருக்கு 82 வயது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல