செவ்வாய், 16 ஜூன், 2015

ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்படும் ஆபத்து

வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எப்போதும் எதிர்க்கும் வகையில் கனடிய குடியுரிமைச்; சட்டங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளன.

கனடாவில் உள்ள 140,000 மேற்பட்ட ஸ்ரீலங்கா பிரஜைகள், கனடிய அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய குடிவரவுச் சட்டங்கள் நடைமுறைப படுத்தப் பட்டதும் தங்கள் கனடிய குடியுரிமையை இழக்கும் அல்லது ஸ்ரீலங்காவுக்கு திரும்பும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளார்கள், இந்த சட்டம் ஆணையிடுவதின்படி இந்த இரண்டாம் தர பிரஜைகளின் குடியுரிமை அந்தஸ்து எந்தக் கட்டத்திலும் பறிக்கப்படலாம்.

அமெரிக்காவில் கொல்லப்பட்ட சுரேஷ் உலகின் முதல் ஹைப்ரிட் ரத்தநாள ஆபரேஷன் செய்த டாக்டர்

                                                                                              Dr. Suresh Gadasalli
image source: Google

நல்ல மனிதர் போய்விட்டாரே: அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய டாக்டருக்காக நோயாளிகள் கண்ணீர்

அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் சுரேஷ் கடசாலி உலகிலேயே முதல்முறையாக ஹைப்ரிட் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னை பெத்த அம்மாடா.. என்னை விட்டுடான்னு கெஞ்சியும் கேட்கலையே பாவி..... ஒரு தாயின் கதறல்

குஜராத் மாநிலத்தில் போதை மயக்கத்தில் பெற்ற தாயையே பலாத்காரம் செய்த கொடூரனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல