வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எப்போதும் எதிர்க்கும் வகையில் கனடிய குடியுரிமைச்; சட்டங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளன.
கனடாவில் உள்ள 140,000 மேற்பட்ட ஸ்ரீலங்கா பிரஜைகள், கனடிய அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய குடிவரவுச் சட்டங்கள் நடைமுறைப படுத்தப் பட்டதும் தங்கள் கனடிய குடியுரிமையை இழக்கும் அல்லது ஸ்ரீலங்காவுக்கு திரும்பும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளார்கள், இந்த சட்டம் ஆணையிடுவதின்படி இந்த இரண்டாம் தர பிரஜைகளின் குடியுரிமை அந்தஸ்து எந்தக் கட்டத்திலும் பறிக்கப்படலாம்.
கனடாவில் உள்ள 140,000 மேற்பட்ட ஸ்ரீலங்கா பிரஜைகள், கனடிய அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய குடிவரவுச் சட்டங்கள் நடைமுறைப படுத்தப் பட்டதும் தங்கள் கனடிய குடியுரிமையை இழக்கும் அல்லது ஸ்ரீலங்காவுக்கு திரும்பும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளார்கள், இந்த சட்டம் ஆணையிடுவதின்படி இந்த இரண்டாம் தர பிரஜைகளின் குடியுரிமை அந்தஸ்து எந்தக் கட்டத்திலும் பறிக்கப்படலாம்.



