ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

தமிழர் வரலாற்றின் வடு

“வரலாற்றை பேணிப்பாதுகாக்காத சமூகம் வரலாற்று ரீதியாக வரும் உரிமைகளைக் கேட்க உரிமையற்றது!”எமது வரலாற்றை நாம் எமது இளம் சந்ததிக்கு முறையாக புகட்டுவதில்லை.. எமது தனித்தன்மை வாய்ந்த வரலாறு, பண்பாட்டு அடையாளங்களை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கு விட்டுச்செல்வதில்லை, அவற்றில் உள்ள பெருமைகளை அறிவு ரீதியாக
அணுகுவதில்லை..

சயனைடு தீர்த்தம் கொடுத்து 6 பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு!

பெண்ணை கோவிலுக்கு அழைத்து சென்று தீர்த்தத்தில் `சயனைடு' கலந்து கொடுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ``சயனைடு'' மல்லிகா என்ற பெண்ணுக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சயனைடு மல்லிகா

ஒரு இறாத்தல் நிறையுடைய குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய பிளாஸ்டிக் பை (படங்கள் இணைப்பு)

பிறந்தபோது ஒரு இறாத்தல் நிறையை மட்டும் கொண்டிருந்த குழந்தை யொன்று “சான் விட்ச்' உணவை வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பை மூலம் உயிர் பிழைத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது. நடாஷா (26 வயது) என்ற மேற்படி குழந்தையின் தாய் 28 வார கர்ப்பமாக இருந்த போது குழந்தையின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. குழந்தை அப்பிள் பழத்தின் அள வுடையதாக காணப்பட்டது.

அவசர சேவை பிரிவினருக்கு அழைப்பை ஏற்படுத்தி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட நாய் (படங்கள் இணைப்பு)

நாயொன்று அவசரசேவைப் பிரிவினருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட விநோத சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

சிறுவர்களின் சிறுநீரில் அவித்த முட்டை சீனாவில் சக்கை போடு போடுகிறது !

தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கெட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். அழகிய கடலோரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்டை எடுத்து செல்லதான் அவர்களும் காத்திருக்கின்றனர். காலையில் இருந்து மாலை வரை பள்ளியில் சிறுவர்கள் கழிக்கும் சிறுநீர், பக்கெட்டில் சேகரிக்கப்படுகிறது. அதுவும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீர் மட்டுமே சேகரிக்கின்றனர்.

மகனின் கழுத்தில் சங்கிலியால் கட்டிப்போட்ட தந்தை கைது

கம்போடியாவில் மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோலுக்கு அடிமையான இளம் பெண்! (படங்கள் இணைப்பு)

பெற்றோல் பட்ட விரலை உமியும் சனோன்
அமெரிக்காவில் 20 வயதான இளம் பெண் ஒருவர் பெற்றோலுக்கு அடிமையாகியுள்ளார். சனோன் என்ற இந்தப் பெண் தினமும் 12 மேசைக்கரண்டி அளவிலான பெற்றோலை அருந்துவதாக கூறுகிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல