வியாழன், 13 பிப்ரவரி, 2014
புலிகள் மக்களை படுகொலை செய்து குப்பையில் போட்டனர் - ஹரிகரன்
புலிகள் அமைப்பால் மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன் என்று கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார்.
இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது.
இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது.
Labels:
கேள்வி - பதில்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் - 2
தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக மாறினார் (2)
மக்கள் செல்வாக்கு
ஸ்ரீலங்காவில் உள்ளவர்களின் தரத்தின்படி யோகேஸ்வரன் வெளிறிய நிறத்தையும், கம்பீரமான தோற்றத்தையும் கொண்ட மிக அழகான மனிதர். அவரது தலை வழுக்கையாக இருந்தாலும், கவாச்சி நிறைந்த நல்ல அழகான தோற்றத்தையும் வசீகரமான புன்னகையையம் தன்வசம் கொண்டிருந்தார். அவர் அடிப்படையில் நல்ல பழக்கங்களையும் இனிமையும் அன்பும் கொண்ட மனநிலை உள்ளவராகவும் இருந்தார். அவர் உணர்ச்சி மிக்க ஆளுமையும், வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து அனுபவிக்கும் இயல்புடையவராகவும் இருந்தார். பிரென்ச் மொழியில் குறிப்பிடப்படும் நல்ல மனிதர், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்பவர் போன்ற சொற்பதங்களுக்கு ஒரு இலக்கணமாகவே யோகேஸ்வரன் திகழ்ந்தார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அளவற்ற செல்வாக்குப் பெற்றவராக யோகேஸ்வரன் திகழ்ந்தார். இந்தச் செலவாக்கு ஜனநாயக அரசியலில் அவரது மிகப் பெரிய சொத்தாக மிளிர்ந்தது.
Labels:
கட்டுரைகள்,
வெற்றிவேலு யோகேஸ்வரன்
தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன்
தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக மாறினார் (1)
பெப்ரவரி 5ல் 80வது பிறந்தநாள்
கடந்த வாரம் காலஞ்சென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி(ரி.யு.எல்.எப்) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. நீலன் திருச்செல்வம் அவர்களின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் பத்தியில் அவருக்கு அஞ்சலி செலுத்தியதை கண்டிருப்பீர்கள். இந்த வாரம் இந்தப் பத்தி, பெப்ரவரி 5ல் தனது 80வது அகவை அடையும் மற்றொரு மறைந்த ரி.யு.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றி கவனம் செலுத்துகிறது. முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன், 1934 பெப்ரவரி 5ல் பிறந்தார். அவரும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளினால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுடன் சேர்த்து 1989 ஜூலை 13 ல் கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
Labels:
வெற்றிவேலு யோகேஸ்வரன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















