வியாழன், 13 பிப்ரவரி, 2014

பாலு மகேந்திராவின் படைப்புகள்... ஒரு பார்வை

35 ஆண்டுகள் சினிமாவில் இயக்குநராகப் பணியாற்றிய பாலு மகேந்திரா இயக்கியுள்ள படங்களின் எண்ணிக்கை 22!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் சேர்த்துதான் இந்த எண்ணிக்கை. அவர் ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றிய படங்கள் தனி.

சிரிப்பதற்கு சில படங்கள்...


உகன்டாவில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலமாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து வீதியில் வீழ்ந்து இறக்கும் காட்சி… (காணொளி இணைப்பு)

உகன்டாவில் இந்தியா சேர்ந்த ஒருவர் பல மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து வீதியில் வீழ்ந்து இறந்த காடசி…

எலிக்கறி சாப்பிடுவோமா? வியட்நாமுக்கு வாருங்கள் (படங்கள் இணைப்பு)

சுவையான எலிக்கறி சாப்பிட வேண்டுமா? அப்படியாயின் வியட்நாமுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது அந்நாட்டின் தலைநகர் ஹனோய்

புலிகள் மக்களை படுகொலை செய்து குப்பையில் போட்டனர் - ஹரிகரன்

புலிகள் அமைப்பால் மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன் என்று கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார்.

இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது.

60 ஆண்டுகளாக குளிக்காத சாதனை மனிதர் (படங்கள்,வீடியோ இணைப்பு)

ஈரான் நாட்டைச் சேர்ந்த 80 வயதுடைய அமோவ் ஹாஜி என்ற முதியவரொருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்?

மீசை நரைத்தாலும் நரைத்தாலும் ஆசை நரைக்காது என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தை தான். செக்ஸ்க்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

பாலு மகேந்திரா உடலைப் பார்த்து கதறியழுத இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா! (காணொளி)




Share |
Image Hosted by ImageShack.us

தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் - 2

தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக மாறினார் (2)


மக்கள் செல்வாக்கு

ஸ்ரீலங்காவில் உள்ளவர்களின் தரத்தின்படி யோகேஸ்வரன் வெளிறிய நிறத்தையும், கம்பீரமான தோற்றத்தையும் கொண்ட மிக அழகான மனிதர். அவரது தலை வழுக்கையாக இருந்தாலும், கவாச்சி நிறைந்த நல்ல அழகான தோற்றத்தையும் வசீகரமான புன்னகையையம் தன்வசம் கொண்டிருந்தார். அவர் அடிப்படையில் நல்ல பழக்கங்களையும் இனிமையும் அன்பும் கொண்ட மனநிலை உள்ளவராகவும் இருந்தார். அவர் உணர்ச்சி மிக்க ஆளுமையும், வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து அனுபவிக்கும் இயல்புடையவராகவும் இருந்தார். பிரென்ச் மொழியில் குறிப்பிடப்படும் நல்ல மனிதர், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்பவர் போன்ற சொற்பதங்களுக்கு ஒரு இலக்கணமாகவே யோகேஸ்வரன் திகழ்ந்தார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அளவற்ற செல்வாக்குப் பெற்றவராக யோகேஸ்வரன் திகழ்ந்தார். இந்தச் செலவாக்கு ஜனநாயக அரசியலில் அவரது மிகப் பெரிய சொத்தாக மிளிர்ந்தது.

தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன்

தமிழ் இளைஞர்களின் பிரியத்துக்குரியவரான வெற்றிவேலு யோகேஸ்வரன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக மாறினார் (1)


பெப்ரவரி 5ல் 80வது பிறந்தநாள்

கடந்த வாரம் காலஞ்சென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி(ரி.யு.எல்.எப்) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. நீலன் திருச்செல்வம் அவர்களின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் பத்தியில் அவருக்கு அஞ்சலி செலுத்தியதை கண்டிருப்பீர்கள். இந்த வாரம் இந்தப் பத்தி, பெப்ரவரி 5ல் தனது 80வது அகவை அடையும் மற்றொரு மறைந்த ரி.யு.எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றி கவனம் செலுத்துகிறது. முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன், 1934 பெப்ரவரி 5ல் பிறந்தார். அவரும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளினால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுடன் சேர்த்து 1989 ஜூலை 13 ல் கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

பாலு மகேந்திராவின் நிறைவேறாத கனவொன்று..

முதல் படமே கடைசிப் படமும் ஆன கொடுமையை என்னவென்று சொல்வது... பாலுமகேந்திராவுக்கு அப்படித்தான் நடந்து விட்டது. அவர் முதல் முறையாக நடிகராக நடித்த தலைமுறைகள்தான் அவரது கடைசிப் படமாகவும் அமைந்து போய் விட்டது.

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்

சென்னை: டி ராஜேந்தர் தன் குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

14 வயதில் தமிழ் சிறுவனின் கண்டுபிடிப்பு! சாதிக்க துடிக்கும் டாக்டர் இமெயில்

மனித குலத்தின் ஒரே தொடர்பு ஊடகமாக பரிணமித்துள்ள இ-மெயிலை கண்டுபிடித்தவர் யார்? அவர் ஒரு தமிழன். பெயர் சிவா அய்யாதுரை. ராஜபாளையத்துக்காரர், வசிப்பது அமெரிக்காவில்.

நிர்வாணம் ஆபாசம் அல்ல உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ''நிர்வாணம் என்பது ஆபாசம் அல்ல'' என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தற்கொலை செய்த வெனுஷா இமந்தி. உண்மையில் நடந்தது என்ன? (படங்கள் இணைப்பு)

இலங்கையில் கடந்த வாரம் Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தியின் புகைப்படங்கள் இவை. Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள்.

பாலு மகேந்திரா... ஒரு சகாப்தத்தின் மரணம்!

பாலு மகேந்திரா மரணித்து விட்டாரா? - நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது திரையுலகமும், அதற்கு வெளியிலிருந்து அவரை நேசிக்கும் உள்ளங்களும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல