திங்கள், 24 ஜனவரி, 2011

பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

கெசல்கமுவ ஓயா ஆற்றின் நோர்வூட் நகருக்கு அருகிகிலுள்ள ஆற்றுப்பகுதியில் பெண்ணொருவரின் சடலத்தினை நோர்வூட் பொலிஸார் இன்று திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அநுராதபுரம் சிறைச்சாலை மோதலில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

அநுராதபுரம் சிறைச்சலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் கைதிகளுக்கும் இன்று மாலை மோதல் இடம்பெற்ற பகுதிகளுக்கு அதிகாரிகள் செல்ல முடியாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தல் பெண் கைதியொருவர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களும் 11 கைதிகளும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வின்ஸ்டன் சர்ச்சில் நினைவு நாள்

சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen´s Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார்.

ஜேர்மனிய கவர்ச்சி நடிகை ஸெக்ஸி கோரா பரிதாப மரணம்

தனது கவர்ச்சிகரமான தோற்றத்தால் ஜேர்மனிய திரைப்பட ரசிகர்களை ஆட்டிப்படைத்த கரோலின் பெர்ஜர் (ஸெக்ஸி கோரா எனும் செல்லப்பெயர்) , தனது மார்பகத்தை பெரிதாக்குவதற்கான 6 ஆவது சத்திரசிகிச்சையை அடுத்து கோமா நிலைக்கு சென்று உயிரிழந்துள்ளார்.
பாலியல் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் பெற்ற பெர்ஜர், கடந்த வருடம் ஜேர்மனிய “பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஒபாமாவின் முகமூடி அணிந்து வந்து வங்கியை கொள்ளையிட்ட நபர்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முகத் தோற்றத்தை பிரதிபலிக்கும் முகமூடியை அணிந்து வந்த நபரொருவர், வங்கியொன்றை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.

கண்டபடி உடம்பில் கடிக்காதீர்கள்

காதலர் செல்லமாக கடித்ததால் பெண்ணொருவர் இடது கை செயலிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நியூஸிலாந்தில் இடம் பெற்றுள்ளது.

சம்பவ தினம் மேற்படி பெண்ணின் (44 வயது) காதலர், காதல் உணர்வு மிகுதியால் அப்பெண்ணின் கழுத்துப் பகுதியை செல்லமாக கடித்துள்ளார்.

அஸ்தியை போதைவஸ்து என நினைத்து புகைத்த கொள்ளையர்கள்

நபரொருவரதும் இரு நாய்களதும் சடலங்களது அஸ்தியை சட்டவிரோத போதைப் பொருள் என நினைத்து களவாடிச் சென்று புகைத்த இரு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையாக கடத்தப்பட்ட பெண் 23 வருடங்களின் பின்னர் தனது தாயை கண்டுபிடித்த அதிசயம் (படங்கள் இணைப்பு)

கைக்குழந்தையாக இருந்த போது கடத்தப்பட்ட பெண்ணொருவர் தனது கடத்தல் மர்மத்தை தானே துப்புத் துலக்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

டுபாயில் இலங்கை பெண்மீது எகிப்தியர் பாலியல் சேஷ்டை!

டுபாயில் இலங்கைப் பெண்ணொருவரை பாலியல் ரீதியில் தொந்தரவுக்கு உட்படுத்தியதாக எகிப்திய பிரஜையொருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிப்ட் இயந்திரமொன்றில் இருந்து வெளியேறியபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக டுபாய் குற்றவியல் நீதிமன்றமொன்றில் 21 வயதான மேற்படி பெண் தெரிவித்தார்.

பெண்ணின் கண்ணீருக்கு சக்தி இருக்கிறதா?

கண்ணீர் பெண்களின் ஆயுதம் என்பார்கள். பெண்ணின் கண்ணீருக்கு எவ்வளவு மோசமான ஆணும் கூட இளகி விடுவதுண்டு.

நாம் நினைக்குமளவு பெண்ணின் கண்ணீர் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? இது குறித்து இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் குழுவொன்று ஆய்வு நடத்தியது.

மலையில் அமைந்துள்ள அற்புத வெந்நீரூற்று

துருக்கியின் டினிஸில் மாகாணத்தில் அமைந்துள்ள பமகல வெந்நீரூற்று மிகவும் பிரசித்தி வாய்ந்தது. உலகிலேயே இது ஒன்று தான் அற்புத வெந்நீரூற்றாகத் திகழ்கின்றது. இது யுனஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் பரம்பரைச் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் வளரும் தலைமுடி

ஒவ்வொருவருக்கும், ஒரு மாதத்தில் சுமார் முக்கால் அங்குல நீளம் தலைமுடி வளர்ச்சியடைகின்றது. ஆனால் தினமும் ஒரே மாதிரியான அளவில் முடி வளர்வதில்லை.

மனித உடல் பற்றிய தகவல்கள்

பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித மூளையின் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மூளையைப் பாதிக்கும் பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல