வியாழன், 12 நவம்பர், 2015

அரசியல்கைதிகளென தெரிவித்து பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளின் பெயர்கள் இதோ

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை.

இதன்காரணமாக நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீர பிணையில் அழைத்துச்சென்றனர்

இவ்வாறு நேற்று சரீர பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள்:

யார் இவர்கள்?

இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழ் அரசியலில் அண்மைக்காலமாக மிகவும் பரபரப்பாக பேசப்படும் சிலர் பற்றி ஆழமாக ஆராய வேண்டியிருக்கிறது.

அதற்கு முன்னதாக தமிழ்மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றிப்போட்ட விடுதலைப் புலிகள் மீதான இறுதிக்கட்ட யுத்தம் பற்றியும் அதன் பின்னரான புலிகளின் தலைமை குறித்தும் பார்க்க வேண்டியிருக்கின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல