வியாழன், 25 அக்டோபர், 2012
அரேபிய எஜமானரின் குழந்தையை காப்பாற்ற தடாகத்துக்குள் குதித்து உயிரை விட்ட இலங்கைப்பணிப் பெண்!
அரேபிய எஜமானரின் குழந்தையை காப்பாற்றுகின்ற முயற்சியில் நீச்சல் தடாகத்துக்குள் குதித்து உயிரை விட்டு உள்ளார் இலங்கைப் பணிப் பெண் ஒருவர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் ஒன்று புஜைரா (Fujairah). இங்கு உள்ள நகரமும் புஜைரா என்றே அழைக்கப்படுகின்றது.
இங்கு அல் அய்ன் பரம்பரையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில்தான் இப்பெண் வேலை பார்த்து வந்திருக்கின்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் ஒன்று புஜைரா (Fujairah). இங்கு உள்ள நகரமும் புஜைரா என்றே அழைக்கப்படுகின்றது.
இங்கு அல் அய்ன் பரம்பரையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில்தான் இப்பெண் வேலை பார்த்து வந்திருக்கின்றார்.
Labels:
இஸ்லாம்,
வினோதமான செய்திகள்
புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றிய அந்த நாள்
இன்றைய நாள் 22
இந்தத் தாக்குதல் புலிகள் மீதான உலகப் பார்வையை மாற்றியது. ஏற்கனவே தீவிரவாதப் பட்டியலில் வைத்திருந்த கனடாவும், அமெரிக்காவும் தமது நிலைப்பாட்டை மேலும் இறுக்கின. இவர்களுக்கு எங்கிருந்து ஆயுதங்கள், அதற்கான நிதி கிடைக்கின்றன என்ற விடயத்தை தோண்டத் தொடங்கின. புலிகளின் இந்த அபரித வளர்ச்சியால் கதிகலங்கிய இந்தியா களத்தில் குதிக்கவே, போட்டிக்கு சீனாவும், பாகிஸ் தானும் இலங்கைக்கு உதவிக்கு வந்தன.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




