நொடிக்கொரு விதம் மாறி வரும் நவீன உலகத்தில் வளர்ந்து வரும் இன்றைய குழந்தைகள் பெற்றோர்களை விட நுண்ணறிவிலும் அதி நவீன பொருட்களைக் கையாளுவதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவர் களுக்கே கையாளத் தெரியாத செல்பேசிகள் குழந்தைகள் கைகளில் என்ன பாடு படுகிறது தெரியுமா! அதை அப்படியே பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இன்றைய சுட்டிக் குழந்தைகள். இவர்களின் வயதில் நாம் இருக்கும் போதெல்லாம் நல்லது எது கெட்டது என்பதைக் கூட நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால் தான் புரியும். இன்று அப்படியல்ல குழந்தைகள் இன்றைய பெற்றோர்களிடம் கேட்கும் கேள்வி லூசா அப்பா/அம்மா நீ? ஐயோ இது கூட உனக்கு தெரியவில்லை எனும் போது பெற்றோர்கள் உண்மையில் அசடு வழிய தான் வேண்டி இருக்கிறது.
செவ்வாய், 5 ஏப்ரல், 2016
மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்னமும் “புலிகளின்” குடும்பங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன
என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவிக்கிறார்
வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே கடந்த வியாழனன்று, யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றன எனத் தெரிவித்தார். பத்தரமுல்லவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகங்களிடம் உரையாற்றிய ஆளுனர் குரே, எல்.ரீ.ரீ.ஈயும் கூட மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை கைப்பற்றி இருந்தது எனத் தெரிவித்தார். எனினும் இன்று கவனம் முழுவதும் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களைப் பற்றி மட்டுமே உள்ளது.
Labels:
கட்டுரைகள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
கலரிங் செய்தால் புற்றுநோய் வருமா?
நரைத் தலையுடன் மனிதர்களைப் பார்ப்பதே இன்று அரிதாகி விட்டது. அந்தளவுக்கு யாரைப் பார்த்தாலும் கருகரு கூந்தலுடன்தான் வலம் வருகிறார்கள்.கூந்தல் சாயம் என்பது இன்று தவிர்க்க முடியாத ஓர் அழகு சாதனமாக மாறிவிட்டது. ஹெயர் டை உபயோகிக்கும் போது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம் என்கிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.
Labels:
அழகு குறிப்புகள்
பிரேசிலில் புரட்சிகர அறுவைச் சிகிச்சை
விபத்தில் சிக்கிய கரத்தில் நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்க அதனை வயிற்றுக்குள் வைத்து தைத்த மருத்துவர்கள்
தொழிற்சாலை விபத்தொன்றில் கையின் ஒரு பகுதியில் தோல் முழுவதும் உரிக்கப்பட்ட நிலைக்குள்ளான நபரொருவருக்கு, அவரது அந்தக் கரப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க அதனை அவரது வயிற்றுப் பகுதிக்குள் வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
தொழிற்சாலை விபத்தொன்றில் கையின் ஒரு பகுதியில் தோல் முழுவதும் உரிக்கப்பட்ட நிலைக்குள்ளான நபரொருவருக்கு, அவரது அந்தக் கரப் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க அதனை அவரது வயிற்றுப் பகுதிக்குள் வைத்து மருத்துவர்கள் தைத்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
மாபெரும் இரகசிய ஆவணக் கசிவால் உலக நாடுகளின் தலைவர்களும் செல்வந்தப் பிரமுகர்களும் நெருக்கடியில்
உலகில் செல்வந்த மற்றும் அதிகாரத்துவம் பொருந்திய தலைவர்கள் எவ்வாறு வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி தமது செல்வத்தை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் நம்பகத்தன்மையான இரகசிய ஆவணங்களின் பாரிய கசிவால் அம்பலமாகியுள்ளன.
உலகின் மிகப் பெரிய இரகசிய கசிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கசிவால் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய இரகசிய கசிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கசிவால் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






