வத்தளை தெலங்கபாத்தை பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற ஏழு கோடி ரூபாய் கொள்ளைச் சம்பவமானது மிகவும் சூட்சுமமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட் டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைக ளும் தோன்றியிருப்பதுடன் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்க ளில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதன், 6 அக்டோபர், 2010
நோர்வே அமைத்துள்ள விசாரணைகுழு தமிழருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமா?
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்பது குறித்த ஆய்வு ஒன்றை நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.இந்த ஆய்வை மேற்கொள்ளும் பொறுப்பை நோர்வே அரசாங்கம் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



