இன்றைய கால கட்டம் பிறக்கும் குழந்தைகளுக்கும், புதிதாக அமைக்கும் வியாபார நிலையங்கள் கம்பனிகள் என எதை எடுத்துக்கொண்டாலும் பெயர் சூட்டுவதிலே மிகவும் அதீத அக்கறையும் கவனமும் கொண்டு செயற்படுகின்றனர். அதிர்ஷ்டப் பெயர் அமைப்பதிலே உள்ள கவனம் பெற்றோர்களிடம் மிகவும் அதிகமாக அமைந்திருக்கின்றது. அதில் தவறு இல்லை. யாரும் தம் பிள்ளைகள் அதிர்ஷ்டகரமான வாழ்வினை பெறவேண்டும் என்பதையே எண்ணுவார்கள். அதை எப்படி அணுகி செயற்பட வேண்டும் என்பதிலேதான் சிலர் தடுமாற்றம் கொள்கின்றனர்.
ஞாயிறு, 15 டிசம்பர், 2013
பொருளாதாரத் தடையா? போர்க்குற்ற விசாரணையா?
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்து கலக்கத்தில் உள்ள அரசாங்கத்துக்கு, எதிர்க்கட்சிகளும் பேதியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.க. உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகூட விதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தார்.
கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐ.தே.க. உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகூட விதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தார்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஒருபால் உறவு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு
ஒருபால் உறவு இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அங்கு பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பிரபலமானவர்கள் பலர் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதேவேளை சமயம் சார்ந்த சில அமைப்புக்கள் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
Labels:
கட்டுரைகள்,
பாலியல்
நான் கடவுளை விட ஆட்களை கையெடுத்து கும்பிட்டதே அதிகம்!
"23 வருடங்களாக என் பிள்ளையை தேடி அலைகிறேன்"
நான் கடவுளைக் கும்பிட்டதை விட ஆட்களை கையெடுத்துக் கும்பிட்டது தான் அதிகம். என் பிள்ளையைத் தாருங்கள் என்று 23 வருடங்களாக பிள்ளையைத் தேடித் திரிகிறேன். இவ்வாறு சொல்லி புலம்பினார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியொருவர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
கர்ப்ப கால ஆரம்பத்தில் ஏற்படும் குருதிக்கசிவு
ஒரு பெண் கருத்தரித்து சிசுவைப் பிரசவிக்கும் காலம் வரையான அந்த 40 வாரங்களில் பலவித சிக்கல்களுக்கு முகங் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இவ்வாறான சிக்கல்களில் ஒன்றுதான் கர்ப்ப காலத்தில் ஏற்படும் குருதிக்கசிவுகளாகும். அதிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் அதாவது முதல் வரும் 28 வாரங்களில் ஏற்படும் குருதிக்கசிவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.
Labels:
பெண்கள் பக்கம்
கருச் சிதைவை ஏற்படுத்தும் தவறான உணவுப் பழக்கம்
கர்ப்பம் தரித்த ஆரம்பத்தில் பப்பாசி, அன்னாசி, வெரலு ஆகியவற்றை உண்பதை தவிர்த்துக் கொள்க. உடல் அழகுக்காக அருந்தும் மருந்து வகைகள் கர்ப்பச் சிதைவையும் அல்லது விகாரமான குழந்தை பிறக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கும்.
Labels:
பெண்கள் பக்கம்
கறுப்பின மக்களுக்காக போர்க்கொடி தூக்கிய மாமனிதர்
முன்னாள் தென் ஆபிரிக்கா ஜனாதிபதி நெல் சன் மண்டேலாவின் மரணச் சடங்கு இன்று நடைபெறுகிறது.இறுதி அஞ்சலி நிகழ்வில் 60 இற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்
தென்னாபிரிக்காவில் சோஸா என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினர் தெம்பு மக்கள் என்று அழைக்கப்பட்டனர். தெம்பு இன அரசர், தெம்பு மக்களின் தலைவராக காட்லா அவர்களை நியமித்திருந்தார். நியமனம் செய்த அரசர் பிரித்தானியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவர். மரியாதைக்குரிய பதவி, செல்வாக்குள்ள மனிதர், தன் இன மக்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்த தலைவர் என்றாலும் பிரித்தானியாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைமையிலேயே அவர் இருந்தார்.
தென்னாபிரிக்காவில் சோஸா என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினர் தெம்பு மக்கள் என்று அழைக்கப்பட்டனர். தெம்பு இன அரசர், தெம்பு மக்களின் தலைவராக காட்லா அவர்களை நியமித்திருந்தார். நியமனம் செய்த அரசர் பிரித்தானியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவர். மரியாதைக்குரிய பதவி, செல்வாக்குள்ள மனிதர், தன் இன மக்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்த தலைவர் என்றாலும் பிரித்தானியாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைமையிலேயே அவர் இருந்தார்.
Labels:
நெல்சன் மண்டேலா (Nelson Mandela)
இந்தியப் பெண் தூதர் மீதான விசாரணை தொடரும்! – அமெரிக்கா உறுதி
விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது எனறும் அவர் மீதான விசா குற்றச்சாட்டு, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Labels:
இந்தியா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






