யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து இன்று காலை (20.01.2014) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.