மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம், செயற்பாடுகள், திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும், அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
''தன் சுயநலத்துக்காக நட்சத்திரங்களை ஆட்டிப்படைக்க நினைக்கிறார் சீமான்''
“நான் ஒரு சாதாரண நடிகன். அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. தமது அரசியல் இலாபத்துக்காக சீமான் என்னை பலிகடாவாக்கப் பார்க்கிறார்” என்று ஆவேசப்படுகிறார் நடிகர் கருணாஸ் என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் கருணாநிதி.
Labels:
சினிமா
இந்துக்கள் செய்ய வேண்டிய கருமங்கள்
* இருது சங்க மனம் : மனைவியின் ருது காலத்தில் கூடும்படி செய்யும் கிரியை.
* கருப்ப தானம் : கருப்பம் தரிக்கும்படி செய்யும் கிரியை.
* பும்ச வனம் : ஆண் மகவு பிறக்கும்படி செய்யும் கிரியை.
* கருப்ப தானம் : கருப்பம் தரிக்கும்படி செய்யும் கிரியை.
* பும்ச வனம் : ஆண் மகவு பிறக்கும்படி செய்யும் கிரியை.
Labels:
பலதும் பத்தும்
ஒரு வருடமாக கணவரை அடைத்து வைத்த பிரெஞ்சுப் பெண் கைது
A person passes the home where a woman had held her husband captive for a year
பாரீஸ் அருகே துணி துவைக்கும் அறையில் தனது 80 வயது கணவரை ஒரு ஆண்டாக அடைத்து வைத்திருந்த 45 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த செயலுக்கு அப்பெண்ணின் கள்ளக்காதலரும் உடந்தையாக இருந்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






