”நான் காதலித்த பெண்ணின் பெற்றோர், உற்றார் உறவினர் எல்லாம் சுயமரியாதைத் திருமணம் என்றால் பெண்ணைத் தர முடியாது, வைதீகத் திருமணம் நடத்திக்கொண்டால் தான் பெண் தருவோம் என்று கூறியதால், அந்தப் பெண்ணே வேண்டாமென்று கூறி, வைதீகத் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டேன்” என்று கூறினார் கருணாநிதி!
வெள்ளி, 31 மே, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


