புதன், 21 ஏப்ரல், 2010
டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை
98 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணியொருவரின் கடிதமொன்று ஏல விற்பனையில் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது.
Labels:
உலகப்பார்வை
காரின் முன் பகுதியில் சடலம் தொங்கி கொண்டிருக்க 4 மைல் பயணம் செய்த யுவதி
88 வயோதிப பெண்மணியின் சடலம் காரின் முன்பகுதியில் தொங்கிக் கொண்டிருக்க 4 மைல் தொலைவிற்கு அக்காரை ஓட்டிச் சென்ற யுவதியொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய பின்லேடன் இரண்டாம் மனைவியை கட்டுப்படுத்த முடியாது திண்டாட்டம்
அல் கொய்தா போராளிக் குழுவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டுவதற்கு அப்பால், உதை பந்தாட்டம் போன்ற பந்து விளையாட்டுகளில் ஈடுப டுவதிலும் புத்தகங்கள் வாசிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக புதிய புத்தகமொன்று உரிமை கோயுள்ளது.
Labels:
உலகப்பார்வை
உலகப் புகழ் பெற்ற மாலி நடிகர் ஸொதிகுயி கோலுயத் (Sotigui Koluyate) மரணம்
கடந்த வருடம் பெர்லின் திரைப்பட விழாவில் மிகச் சிறந்த நடிகராக பெயர் குறிப்பிடப்பட்ட மாலி நாட்டு திரைப்பட நடிகர் ஸொதிகுயி கோயத் தனது 74 ஆவது வயதில் மரணமானார்.
Labels:
சினிமா
யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைகளை தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் முன்வரவேண்டும்
யாழ்ப்பாணம் சகஜ நிலைக்கு திரும்பியது தொடக்கம் அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோன்று சந்தைச் செயற்பாடுகளும் களைகட்டியுள்ளன. மக்கள் தமது பொ ருட்களை இலகுவாக விற்பனை செய்யவும் கொள்வனவு செய்யவும் கூடிய சூழல் நிலவுகின்றது. இந்நிலைமை மிகுந்த நிம்மதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.
Labels:
இலங்கை
துணி துவைக்கும் ரோபோ
இயந்திர மனிதனான ரோபோ பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. பொதுவாக மனிதனால் நேரடியாக செய்ய முடியாத ஆபத்தான வேலைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும். இப்போது துணியை துவைத்து அயர்னிங் செய்யவும் ரோபோ வந்துவிட்டது. அமெரிக்காவில் உள்ள ரோசி பல்கலைக்கழகமும் வில்லோ கேரேஜ் என்ற அமைப்பும் இணைந்து துணி துவைக்கும் ரோபோவை அறிமுகப் படுத்தி உள்ளன.
Labels:
வினோதமான செய்திகள்
குண்டு துளைக்காத ‘டி-சேர்ட்’
‘டி-சேர்ட்’டுகள் இளைய தலைமுறையி னரின் நாகரிக உடையாக இருக்கிறது. கட்டழகை பளிச்சிட்டு காட்டும் இந்த உடைகளை இளைஞர்கள் மட்டுமல்லாது இளம் பெண்களும் விரும்பி அணிகிறார்கள். தற்போது நவீன தொழில்நுட்பத்தில் குண்டு துளைக்காத டி-சேர்ட்டுகள் தயாரிக்கப்பட் டுள்ளன. சீனா, சுவிட்சர்லாந்து, தெற்கு கரோலினா நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
கைத்தொலைபேசிகள் மாணவர்களின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டனவா?
ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டினால் அவர்கள் கைத்தொலைபேசிக்கு அடிமையாகாமல் நல்ல முன்னேற்றத்தை எட்டுவர்.
Labels:
பலதும் பத்தும்
மஹிந்த அமிர்தாப்பிற்கு கேடயம் வழங்கல்
இலங்கை வந்துள்ள ஹிந்தி திரைஉலக சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது நினைவுக் கேடயம் வழங்கி ஜனாதிபதி அவரை கெளரவிக்கிறார்.
புஷ்ஷை கோல்ப் விளையாட்டில் விஞ்சியுள்ள பராக் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்றது முதற் கொண்டு இதுவரை 32 தடவைகள் “கோல்ப்' பந்து விளையாடியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் இரட்டை குழந்தைகள் பிரசவித்த அமெரிக்கப் பெண்
இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட பெண்ணொருவர் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த அதிசய சம்பவம் அமெரிக்க நியூஜெர்ஸி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











