அமெரிக்காவில், நம் நாட்டைச் சேர்ந்த பெண் துணைத் தூதர், தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டார் என, கூறி, நடுரோட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையில், நம் நாட்டுப் பெண்ணை, பஹ்ரைன் நாட்டு தூதர், தாக்கியதுடன், பெண்ணின் அலுவலகத்தை சூறையாடிய பிறகும், 'தூதரக அதிகாரி' என்ற சிறப்பு அந்தஸ்தால், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
செவ்வாய், 24 டிசம்பர், 2013
மகனின் அஸ்தியை வைரமாக மாற்றிய தந்தை
விபத்தில் பலியான தனது மகனின் அஸ்தியை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர். தமது அன்புக்குரியவர் இறந்துபோனால், அவர்களது நினைவாக அவர்கள் பயன்படுத்தியப் பொருட்களைப் பாதுகாப்பது பலரின் வழக்கம். ஆனால் இதுவரை கேட்டிராத புதிய முறையாகத் தனது இறந்துபோன மகனின் சாம்பலை வைரமாக மாற்றியுள்ளார் இத்தாலியைச் சேர்ந்த பாசமிகு தந்தை.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






