திங்கள், 3 ஏப்ரல், 2017

யாழில் இரக்கமற்ற, படிப்பறிவில்லாத ரவுடிகள் செய்த செயலை பாருங்கள்!! (படங்கள், வீடியோ)

நல்லுார் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற கள்வன் அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைத்தவர்களாம்.

நடிகை ‛மைனா நந்தினியின் கணவர் தற்கொலை

சின்னத்திரை புகழ் நடிகை ‛மைனா' நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ‛வம்சம்', ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நந்தினி. சினிமாவில் பிரபலமானதை விட சின்னத்திரையில் தான் இவர் மிகவும் பிரபலம்.

கவர் ஸ்டோரி என்ற பெயரில் தமிழ் பெண்களை கேவலப்படுத்திய கனடா வார இதழ்.. கொந்தளிப்பில் தமிழர்கள்

டோரண்டோ: தமிழக மணப்பெண்ணின் சேலை விலகிய நிலையிலான அட்டை படத்தை கனடா நாட்டின் வார இதழ் வெளியிட்டுள்ளது தமிழர்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மதமும் சட்டமும்: 12

இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்து, பொது சிவில் சட்டம் வேண்டும் எனில், முதலில் அந்தந்த மதங்களின் நெகிழ்வு தன்மையை அறிய வேண்டி, மதங்களின் சட்டங்களைப் பற்றி அலசினோம். அடுத்து பொது சிவில் சட்டம் வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்து சிந்தித்து வருகிறோம்.

The Trauma of Facing Deportation

Uppgivenhetssyndrom, or resignation syndrome, is said to exist only in Sweden, and only among refugees. The patients seem to have lost the will to live. “They are like Snow White,” a doctor said. “They just fall away from the world.”Photograph by Magnus Wennman for The New Yorker

In Sweden, hundreds of refugee children have fallen unconscious after being informed that their families will be expelled from the country. more.....


Share |

இந்திய மதமும் சட்டமும்: 11 (பொது சிவில் சட்டம் தேவையா?)

இந்தியாவில் ஒவ்வொரு மதமும் தனக்கென ஒரு அடிப்படை கட்டமைப்பைக் கொண்டே விளங்குகிறது. அது அதற்கான சரி தவறுகள் வெவ்வேறாக உள்ளது. காரணம், எல்லா மதங்களும் ஒரே இடத்தில், தலத்தில் ஒரெ நேரத்தில் ஒரே கூட்டத்தில் தோன்றியவை அல்ல. அன்றைய இந்திய நிலப்பரப்பில், பல்வேறு மதங்கள் வந்து இறங்கின. தன்னோடு, தன்னுடைய சரி தவறுகளையும் கொண்டு வந்தன.

இந்திய மதமும் சட்டமும்: 10 (கிறித்தவ மத சட்டங்கள் நெகிழக்கூடியவையா?)

இந்தியாவிற்கு மிகப் புராதானமான வரலாறு இருப்பதாலேயே, இங்கே பல இனக்குழுக்களும், மதங்களும் நிலுவையில் இருக்கின்றன. இதன் காரணமாகவே வெவ்வேறு பழக்க வழக்கமுடையவர்கள் அருகருகே இணைந்து வாழ வேண்டியுள்ளது. இவர்கள் தலத்தைப் பொறுத்தவரையில் ஒன்றாகவும், மத பழக்க வழக்கங்களைப் பொருத்து வெவ்வேறாகவும், இருக்க வேண்டியிருக்கிறது.

இந்திய மதமும் சட்டமும்: 9 (இஸ்லாமிய சட்டம் நெகிழக்கூடியதா?)

இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவையா, முடியுமா என்பது பற்றிப் பேசுவதென்றால், இந்தியாவில் இருக்கும் மக்கள் அதுவரை பயன்படுத்திய சட்டங்களும், அந்தச் சட்டங்களில் திடத்தன்மை அல்லது நெகிழும் தன்மை பற்றியும், மற்றும் வேறுபாடுகளும், பற்றி ஆழ்ந்து அறிய வேண்டியது அவசியமாகிறது.இஸ்லாமியர் அல்லாத சராசரி ஒருவனிடம் இஸ்லாமியச் சட்டம் பற்றிக் கேட்டால் திருக்குரானை அவர்கள் அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பான். ஆனால் உண்மை அதுதானா என அறிய வேண்டி இருக்கிறது.

இந்திய மதமும் சட்டமும்: 8

மனித சட்டங்களை இன/மத சட்டங்களாகவும், தலச் சட்டங்களாகவும் பிரிக்கலாம்.. முன்பு இன முறைச்சட்டங்களே அதாவது மதச்சட்டங்களே இருந்தன. பின் வந்த பாகுபாடுகள் தலம் சார்ந்தவையாக ஆகிவிட்டபடியால், இந்த சட்டங்களும் தலத்திற்கேற்றவாறு மாற வேண்டி இருந்தது. இந்த மத/தல சட்டங்களுக்கு இடையே ஏற்படும் சலசலப்புகளே இப்போது தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.

இந்திய மதமும் சட்டமும்: 7 (தலம் சார்ந்தவையா? இனம் சார்ந்தவையா?)

ஒரு நாட்டில் பொது சிவில் சட்டம் வேண்டும் எனில் அந்த நாட்டின் மதங்களைப் பற்றி நன்கு அலச வேண்டியதாகவே இருக்கிறது. அதற்கு அந்தப் பகுதியின் வரலாறு கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

இந்திய மதமும் சட்டமும்: 6 (திருமணம் நடத்தல், திருமணம் முடிதல்)

ஒரு திருமணம் என்பது எந்தப் புள்ளியில் நிறைவடைகிறது என்பது அந்தந்த மதங்களின் திருமணம் குறித்த பார்வையைப் பொறுத்தே அமைகிறது.இஸ்லாம், கிறித்தவம் ஆகிய இரு மதங்களும் தனது குடிகளில் ஒவ்வொரு செயலையும் முடிந்த வரை பதிவு செய்கிறது. இந்து என்பது இஸ்லாம், கிறித்தவம் போல இன்ஸ்டிட்யூஷனலைஸ் செய்யப்பட்ட மதம் அல்ல. அதாவது, இந்து மதம் எந்த ஒரு தனிப் புத்தகத்தையும் பின்பற்றவில்லை.

இந்திய மதமும் சட்டமும்: 5 (ஏற்கப்பட்ட திருமணங்களும், தந்தைமையும்)

இந்து மதத்தைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது, ஒர் ஒப்பந்தம் அல்ல. அது ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து வரும் ஒரு பந்தம் என்றும், மதச் சடங்காகவுமே கருதப்பட்டு வந்தது.இந்த நம்பிக்கையின் காரணமாகவே, இந்த மதச் சடங்கிற்கு வயது ஒரு தடையில்லை; எந்த வயது ஆணும் பெண்ணும் கூட திருமணம் செய்து கொள்ளலாம் என இந்து திருமணச் சட்டம் வருவதற்கு முன்பு இருந்ததால் பால்ய விவாகம் பரவலாக இருந்து வந்தது.திருமணத்தின் முக்கிய நோக்கம், சந்ததி பெருக்குவதும்தான் என இருந்தமையால், ஆண் தன்மை அற்றவன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. பித்து நிலையர் திருமணம் கூடாது. ஆனால், அந்தக் குழு வழக்கத்தில் அப்படி ஒன்று இருப்பின், செய்து கொள்ளலாம். இவை எல்லாம் போக ஒரு திருமணத்திற்கு மதவழி தகுதி என சிலவற்றை இந்துக்கள் பின்பற்ற வேண்டி இருந்தது (இன்றைய சட்டத்திற்கு முன்புவரை)

இந்திய மதமும் சட்டமும்: 4 (மஹர் மற்றும் வரதட்சிணை)

வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மதங்கள் பின்பற்றப்படுகின்றன. ஒரு சில நாடுகள் ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன எனினும், அந்த நாட்டிலேயே வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.இந்தியா மதச்சார்பற்ற நாடாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய மதமும் சட்டமும்: 3 (தத்தெடுப்பு, வளர்ப்பு மற்றும் பராமரிப்பு)

இந்து தத்தெடுப்பைப் பொறுத்தவரை, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்1956, இயற்றப்படும் முன் தொகுக்கப்படாத பழைய சட்டமே இருந்தது. இது இந்துக்களுக்கானது.

இந்திய மதமும் சட்டமும்: 2

இந்து மத வழக்கப்படி இந்து தர்ம சாஸ்திரங்களின் படிதிருமணம் செய்வதாக இருந்தால் முன்பு, நிச்சயதார்த்தம், ஹோமம், சப்தபதி இம்மூன்றும் கட்டாயம் இருக்க வேண்டும்எனும் நியதி இருந்தது.பின்பு, 1955 -ல் அந்த இந்து திருமணச் சட்டத்தில், அதன்பிரிவு 7 திருமணச் சடங்குகளை வலியுறுத்துகிறது.

இந்திய மதமும் சட்டமும்: 1

இந்து திருமணச் சட்டத்தில், என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து செய்யலாம் என சில செயல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று திருமணமான தம்பதியரிடையே ஒருவர் வேற்று மதத்திற்கு மாறிவிட்டால் அதன் காரணமாகக் கூட, மற்றவர் விவாகரத்து கோரலாம்.

ஜெர்மனி விமான நிலையத்தில் இந்தியப் பெண்ணுக்கு அவமரியாதை: அறிக்கை கோரினார் சுஷ்மா

 image source: google
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை யின்போது இந்தியப் பெண் ஒருவரை ஆடைகளை களையச் செய்யுமாறு வற்புறுத்தி அவமானப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை கோரியுள்ளார்.

After Indian woman was 'strip-searched' at Frankfurt Airport, Sushma Swaraj seeks report

 image source: google
An Indian woman travelling to Iceland from India was taken into a room and was asked to lift her dress. The 30-year-old has alleged it was a case of racial profiling.

After an Indian woman was allegedly strip-searched at Frankfurt airport, Foreign Minister Sushma Swaraj has sought a report from the Indian consul general concerned.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல