வியாழன், 2 ஜூலை, 2015

இந்தியாவில் நிச்சயம் செய்யக்கூடாத விஷயங்கள்!!!

இந்தியா என்பது பல முரண்பாடுகள் நிறைந்த பூமியாகும். இந்த நாட்டிலுள்ள சிக்கலான பண்பாட்டில் ஒன்றுக்கொன்று பல முரண்பாடுகள் நிறைந்துள்ளன. மேற்கு நாடுகளில் இருந்து வெளிநாட்டினர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போது, நாம் ஈடுபடும் பல விஷயங்களில் அவர்கள் குழம்பி போவார்கள். இந்தியாவில் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை. நம் ஒருவருக்குள்ளும் பதிந்து போன தனித்துவமான விஷயங்கள் இவை.

தர்மசங்கடமான ஆங்கில பிழைகள் மற்றும் அவற்றை தவிர்க்கும் முறைகள்!

நாம் ஆங்கிலம் கற்கும் போது பல பிழைகள் நேரலாம். அதில் தவறில்லை. அங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு கூட இது சகஜம். ஆங்கிலத்தில் எழுதும் போது இலக்கணம் மிகவும் முக்கியம். ஏனெனில் ஒத்த ஒலிகளைக் கொண்ட வார்த்தைகள் கூட பல்வேறு பயன்கள் மற்றும் அர்த்தங்களைக் கொண்டிருக்கும். நாம் எழுதும் போது செய்யும் 5 முக்கியமான தவறுகள் பட்டியலிடப்படுள்ளன.

இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்!!!

வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு செயல் பிறழ்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்றது.

வெற்றிலையானது பயன் தரும் மருத்துவத் தாவரமாக நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் அறியப்பட்டு வருகின்றது. மருத்துவத் தாவரமாக மட்டுமின்றி இந்தோனேசியாவின் சிலப்பகுதிகளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒரு சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளது.

இரு கைகளும் இல்லாத நிலையில் விமானம் செலுத்தும் பெண் (படங்கள் இணைப்பு)

இரு கைகளும் இல்­லாத நிலை யில் பிறந்த பெண்­ணொ­ருவர் உல­க­ளா­விய ரீதியில் தனது கண­வ­ருடன் பயணம் செய்து விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­களை செய்யும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள் ளார்.

தன்னைத் தானே துப்­பாக்­கியால் சுட்டு உயி­ரி­ழந்த 3 வயது பாலகன்

தனது தந்­தையின் ரவைகள் நிரப்­பப்­பட்ட துப்­பாக்­கியை எடுத்து விளை­யா­டிய 3 வயது சிறுவன் ஒருவன் தனது தலையில் தானே சுட்டு உயி­ரி­ழந்த விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க மிக்­சிக்கன் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

54 வருட காலம் இணைந்து வாழ்ந்த ஒரே பாலின ஜோடி திரு­மண பந்­தத்தில் இணைந்­தது (படங்கள் இணைப்பு)

அமெ­ரிக்­காவின் 20 மாநி­லங்­களில் தன்­னின சேர்க்கைத் திரு­ம­ணங்­க­ளுக்கு சட்­ட­பூர்வ அங்­கீ­காரம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து திரு­மண பந்­தத்தில் இணைந்த முதல் ஒரே பாலின ஜோடி என்ற பெயரை டலஸைச் சேர்ந்த ஜக் ஈவன்ஸ் (85 வயது) மற்றும் ஜோர்ஜ் ஹரிஸ் (82 வயது) ஆகியோர் பெறு­கின்­றனர்.

சிறு­வனின் காதுக்குள் 4 அங்­குல நீள பூரான்

கடும் காது வலிக்­குள் ளாகி துன்பப் ­பட்ட 14 வயது சிறுவன் ஒரு­வ­னது காதி­லி­ருந்து 4 அங்­குல நீள­ மான உயிருள்ள பூரான் ஒன்று அகற்­றப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க அர்­கன்ஸாஸ் மாநி­லத்தில் இடம்­பெற்றுள்­ளது.

காதலுக்கு தந்தையின் சம்மதம்பெற வசிய மாந்திரீகத்தை நாடிய பம்பலபிட்டி யுவதிக்கு நடந்த சம்பவம்

மக்கள் மனங்­களில் உள்ள அதீத நம்­பிக்­கை­களை தனக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்தி மோச­டி­க­ளிலும் சதி­க­ளிலும் ஈடு­படும் சம்­ப­வங்­களை நாம் அன்­றாடம் கேள்­வி­யு­று­கின்றோம். இதற்கு மத ரீதி­யி­லான நம்­பிக்­கைகள், கலா­சார நம்­பிக்­கைகள் போன்­ற­னவும் ஒன்றும் விதி­வி­லக்­கல்ல.

மாந்­தி­ரீக வேலை­களை செய்வோர், பூசா­ரிகள், சாமியார் என இப்­படி நம்­பிக்­கை­களை தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்தி மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­களின் பட்­டியல் நீண்­டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல