சனி, 1 ஏப்ரல், 2017

எம்.ஜி.ஆர். வீட்டில் எதிரிகள்!

சமாதியில் இலை வைத்துப் படைப்பார்கள். இப்போது இலையைச் சமாதியில் வைத்துவிட்டார்கள்.

``இதுமட்டும் நடந்துச்சுன்னா, ஊருக்கே இலை போட்டுச் சாப்பாடு போடுவேன்” என்பது கிராமத்துச் சபதங்களில் ஒன்று. ``அவன் வீட்டுல இனி இலை போட்டுச் சாப்பிடுறேனா பார்” என்பது இப்போதும் கிராமத்துக் கோபங்களில் ஒன்று. வாழ்த்தவும் வசைபாடவுமான நம்பிக்கைகளில் ஒன்று `இலை'.

“சின்னம்மாவை ஆதரிக்க 5 கோடி!” - கிலி கிளப்பும் புலிப்படை

‘முக்குலத்தோர் புலிப்படை’ நிர்வாகிகளை கருணாஸ் கூண்டோடு கலைத்துவிட, அதிர்ந்துபோன நிர்வாகிகள் ‘கிலி’ கிளப்பி வருகிறார்கள். “என்னதான் பிரச்னை?” என்று விசாரித்தோம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல