வெள்ளி, 11 மார்ச், 2016

ஏன் பெண்களை மெட்டியும், கொலுசும் வெள்ளியில் அணிய சொல்கிறார்கள் தெரியுமா?

நமது காலாச்சாரத்தில் பெண்கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், திருமணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த அறிவியல் காரணங்களும் இருக்கின்றன.

2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனா­தி­பதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??

விடுதலைப் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரி­ழப்­ப­தற்கு முன்­ப­தா­கவே யுத்தம் முடி­ வ­டைந்­து­விட்­ட­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அறி­வித்­தி­ருந்தார். ஆனால் போர் முடிந்­த­தாக அறி­விக்­கப்­பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திக­தி­யன்றும் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் உயி­ரு­ட­னேயே இருந்தார் என்று அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவத் தளபதியு­மான பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல