வெள்ளி, 11 மார்ச், 2016
2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனாதிபதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்பதாகவே யுத்தம் முடி வடைந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அறிவித்திருந்தார். ஆனால் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனேயே இருந்தார் என்று அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



