ஞாயிறு, 3 மார்ச், 2013

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-10

பாகம் பத்து

கடந்த பாகத்தில் கூறப்பட்டது போல, பிரபாகரன் டில்லி வந்திறங்கிய தினத்திலேயே குழப்பம் ஆரம்பமாகி விட்டது. மறுநாள் குழப்பம் மேலும் அதிகரித்தது.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-9

பாகம் ஒன்பது

சென்னையில் தங்கியிருந்த மற்றய இயக்கங்களின் தலைவர்களிடம் டெல்லி வரும்படி றோ உளவுத்துறையின் உயரதிகாரிகள் இருவர் நேரில் சென்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த அழைப்பு விடுக்கப்பட்ட தினத்தில் புளாட் இயக்கத்தின் தலைவர் சென்னையில் இல்லை என்று கூறப்பட்டது.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-8

பாகம் எட்டு

விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழகத்தில் இருந்து திடீரென இலங்கை சென்றபோது, அவர் தமிழகத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற போகிறார் என்ற விஷயம் தமிழகக் காவல்துறையின் கியூ பிரான்ச்சுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சென்ற பின்னர்தான் தமிழக உளவுத்துறை விஷயத்தைத் தெரிந்து கொண்டிருந்தது.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-7

பாகம் ஏழு

யாழ்ப்பாணம் சுதுமலையில் இருந்து, பிரபாகரனை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஹெலிகாப்டர்கள் நேரே சென்னைக்குச் செல்லவில்லை. அவை முதலில் தரையிறங்கிய இடம் திருச்சி.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-6

பாகம் ஆறு

கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்தில் உளவுத்துறை றோவின் ஏற்பாட்டில் விடுதலைப் புலிகளி தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்றிருந்தார் என்று கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம். பூரி, பிரபாகரனை சந்தித்தபோது, இந்திய உளவுத்துறை றோ பற்றிச் சில நெகட்டிவ்வான கருத்துக்கள் பூரியிடம் பிரபாகரனால் கூறப்பட்டது.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-5

பாகம் ஐந்து

கொழும்புவில் இருந்த இந்தியத் தூதரக அரசியல் பிரிவின் முதல் செயலாளர் ஹர்தீப் பூரி, விடுதலைப்புலிகள் தொடர்பாக நடைபெற்ற பல விஷயங்களில் தொடர்பு பட்டிருக்கிறார். இந்தியத் தூதரகத்தில், தூதர் டிக்சித்தின் அதி நம்பிக்கைக்குரிய நபர், பூரிதான் என்பார்கள்.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-4

 
பாகம் நான்கு


டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, அது இறுதி வடிவமும் பெற்ற பின்னர், அன்றைய இலங்கை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் முக்கியமான சிலருக்கு மாத்திரம் சொல்லலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-3

பாகம் மூன்று

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை டெல்லிக்கு அழைத்துச் செல்ல சென்னையில் உள்ள தொடர்புகள் மூலம் செய்யப்பட்ட முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் யாழ்ப்பாணத்திலுள்ள ரகசிய இடமொன்றில் தரையிறங்கவும் கொழும்பு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் டில்லி தமது அடுத்த முயற்சிகளை, கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகச் செய்யத் தீர்மானித்தது.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு-2


அப்போது சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளின் தொடர்பாளருக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. அவரை சென்னை றோ அலுவலகம் தொடர்பு கொள்கிறது. அதையடுத்து பண்ருட்டி ராமசந்திரன் தொடர்பு கொள்கிறார். முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும், பிரபாகரன், ராஜிவ் காந்தியை நேரில் சந்திக்கும் படி சொல்கிறார்.

புலிகளுக்கும், டில்லிக்கும் இடையே ‘நிஜமாக’ என்ன தகராறு?

 
பாகம் ஒன்று

தமிழத்தில் ஈழம் தொடர்பான அரசியல் சூடுபிடிக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி பழைய கதைகள் பலவற்றை பேசத் துவங்கியுள்ளார். வை.கோ. நெடுமாறன் மற்றும் சிலரும் வாய் திறக்ககூடும்.

ஆனால், இவர்கள் எல்லோருமே, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான டீல்கள் பற்றிதான் பேசுவார்கள். அதுபற்றித்தான் அவர்களால் பேச முடியும். காரணம், கருணாநிதி முதல் பலரும் டீல் பண்ணியது அந்த அளவில்தான். எம்.ஜி.ஆர். அதைவிட சற்று அதிகமாக இன்வால்வ் ஆனார். ஆனால், முக்கிய தருணத்தில் நோய்வாய்ப்பட்டார். அதன்பின் அவரால் ஆக்டிவ்வாக ஏதும் செய்ய முடியவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல