செவ்வாய், 30 அக்டோபர், 2012

Browser Cookies என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ?

Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாமல் உள்ள இந்த வார்த்தை நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் பெர்சனல் கணினிகளில் Cookies இல்லாமல் நம்மால் வேலையே செய்ய முடியாது என்ற அளவுக்கு அது நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை பற்றிய விரிவான அலசல் தான் இந்தப் பதிவு.

Cookies என்றால் என்ன?

வைரத்தின் வரலாறு

இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும்.

உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

கமலுடன் நயனின் 10 நிமிடங்கள்...

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜைக்கு வந்த கமல்ஹாசனுடன் தனியாக 10 நிமிடம் பேசியுள்ளார் நடிகை நயன்தாரா. கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க அப்போது அவர் வாய்ப்பு கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆங்கில மொழியின் பிறப்பிடம் இந்தியா (காணொளி இணைப்பு)

ஆங்கில மொழியின் பிறப்பிடம் இந்தியாதான் என்று பிரித்தானிய நீதிபதி ஒருவரால் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்நீதிபதி சேர். வில்லியம் ஜோர்ஜ் என்கிற பெயரால் அறியப்படுகின்றார். இவர் கல்கத்தாவில் கடமை ஆற்றியவர்.

இசைஞானி இளையராஜாவின் செய்தி காணொளி வடிவில்



Share |
Image Hosted by ImageShack.us

நுகரும் வயகரா ... இது லேடீஸ் ஸ்பெசல்!!

ஆண்களுக்கு மட்டும்தான் தாம்பத்ய உறவில் உற்சாகத்தை ஏற்படுத்த புதிது புதிதாக மாத்திரைகள் வரவேண்டுமா என்ன .. பெண்களுக்கும் கண்டுபிடிக்கிறோம் என்று கிளம்பிய கனடா நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பெண்களுக்கான புதிய வயாகராவை கண்டுபிடித்துள்ளது.

ராஜிவ் கொலையில் பதுக்கப்பட்ட “வீடியோ கேசட்”..

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கியமான வீடியோ கேசட் சாட்சியம் ஒன்று பதுக்கப்பட்டதாகவும், இதைச் செய்தவர் அப்போது ஐபி தலைவராக இருந்த எம்.கே.நாராயணன் என்றும், அதை வழக்கை விசாரித்த கார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதாகவும், இந்த வழக்கில் சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட கே. ரகோத்தமன் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் ஏற்கெனவே "ராஜிவ் கொலை வழக்கு- மர்மம் விலகும் நேரம்" என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். தற்போது "Conspiracy to kill Rajiv Gandhi - From CBI files" என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல