ஞாயிறு, 25 மே, 2014

இலங்கை ஜனாதிபதியின் வருகையை எதிர்ப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை!



இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையை வைகோவோ, தி.மு.க தலைவர் கருணாநிதியோ அல்லது மற்றவர்களோ எதிர்ப்பதால் எதுவும் ஆகப் போவதில்லை. அவர்களை இலங்கைத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் நம்புவதில்லை. இதனை பாராளுமன்றத் தேர்தலே தெளிவாக உணர்த்தி விட்டது என பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத்தின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிதெரிவித்துள்ளார்.

“If India Wants to do Anything for Sri Lankan Tamils it has to Deal with the Elected President of Sri Lanka”

New Delhi: Dr Subramanian Swamy, a senior BJP leader and a strong critic of the LTTE, has asked the Prime Minister elect Narendra Modi to bring all our neighbours together on the day of his swearing-in. Speaking to ibnlive, Dr Swamy said, “it is a masterstroke. It is a Modi masterstroke. He has invited all SAARC countries to his swearing in ceremony. Earlier except Bhutan, all other neighbours were against us. We can now change that.”

Talking about the AIADMK chief and Tamil Nadu Chief Minister J Jayalalithaa’s opposition to inviting Sri Lankan President Mahinda Rajapaksa to Modi’s swearing in, Dr Swamy said that foreign affairs is the domain of the Centre.

Here is what he said:

இலங்கைப் பிரிவினையை எதிர்க்கிறோம்!

மோடி படை பெரியது. அதன் ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஆர்கனைசர்’-ன் முன்னாள் ஆசிரியர். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழர். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…

பா.ஜ.க-வின் வெற்றியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்கைப் பற்றிச் சொல்லுங்களேன்?

புலி முக்கியஸ்தர் மூவர் மலேசியாவில் கைது!

புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்கிற சந்தேகத்தில் மூன்று ஆண்கள் மலேசியாவில் சிலாங்கூர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

சீமானுக்கு மோடி பதவியேற்பு விழாவில் புலி கொடியுடன் ஓடும் அசைன்மென்ட் கிட்டியது!

டில்லியில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே கலந்து கொள்வதை முன்னிட்டு, பதவியேற்பு நடைபெறும் அரங்குக்கு வெளியே ‘புலி கொடியுடன் ஓடும் சாகச நிகழ்ச்சி’ ஒன்றுக்கான அசைன்மென்ட், செந்தமிழன் சீமானுக்கு ஆஃபர் செய்யப்பட்டுள்ளது.

ஈழப்போர்-5 ஐரோப்பாவில் தொடங்கியது! மதியுரைஞர் சேரமானின் கதிகலங்கும் வியூகம்!!

இலங்கை அரசு, வெளிநாடுகளில் உள்ள 16 தமிழர் அமைப்புகளை ‘விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகள்’ என கூறி தடைசெய்துள்ள நிலையில், அந்த 16-ல் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவைமீது, அதே 16-ல் மற்றொன்றாக நெடியவன் படையணி, ‘தேசிய பன்முக தாக்குதலை’ தொடுத்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல