தெருவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடொன்றின் போது பாய்ந்து வந்த துப்பாக்கி ரவை பிருஷ்ட பகுதியை துளைத்துச் சென்றதால் குருதி பெருக்கெடுத்தோட வந்த தமது 10 வயது மகளை, பூப்பெய்தி விட்டதாக நினைத்துப் பல நேரமாக சிகிச்சை எதற்கும் உட்படுத்தாது பெற்றோர் இருந்த சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
திங்கள், 23 செப்டம்பர், 2013
இரு வருடங்களாக கோமா நிலையிலிருந்த பெண்ணுக்கு மரணத்திற்கு முன் திருமணம்
சுகவீனமுற்று இரு வருடங்களாக கோமா நிலையில் இருந்த பெண்ணொருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு சில மணித்தியாலங்களில், அவரது உயிரைக் காப்பாற்றப் பொருத்தப்பட்டிருந்த உயிர் காப்பு உபகரணங்கள் நிறுத்தப்பட்டு அவர் மரணத்தை தழுவிய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு Fundoplication சிகிச்சை
வாய் முதல் ஆசன வாய்ப் பகுதி வரையான உள்ளுறுப்புக்களில் வரக்கூடிய அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக் கும் துறையே ‘கேஸ்ட்ரோ என்ட்டரோலஜி’. அண்மைக்காலமாக, இந்தத் துறை தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளர்களைக் காண முடிகிறது. காரணம், மாறி யிருக்கும் நமது உணவுப் பழக்கவழக்கம். முன்னைய காலங்களில், நமது மண்ணில் விளைந்த இயற்கையான தானியங்கள், காய்கறிகளை உணவாகக் கொண்ட நாம், மேற்கத்திய நாகரிகத்தின் ஊடுருவலால், அவர்களது உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம். விலை குறைந்த வீதியோரக் கடைகளில் உணவருந்த ஆரம்பித்திருக்கிறோம். ஏற் கனவே பயன்படுத்திய எண்ணெய்யை மறுநாளும் பயன்படுத்தும் பழக்கமும் வந்துவிட்டது. இவையனைத்தும் குறி வைப்பது சமிபாட்டுத் தொகுதியையே என்று மிகத் தெளிவாகக் கூறினார் டாக்டர் ஜி.ராஜரத்தினம். இவர், திருச்சி, தில்லைநகரில் இயங்கிவரும் ‘சிதார்’ அதிநவீன பல்சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர். மேலைத்தேய மருத்துவமனை போன்ற மிகச்சிறந்த உட்கட்டமைப்புடன், அமைக் கப்பட்டிருக்கும் இம்மருத்துவமனையில், வாசகர்களுக்காக அவரைச் சந்தித்தோம்.
Labels:
மருத்துவம்
"முடியாது என்பது ஒரு காரணமல்ல; துணிந்தால் எதையும் சாதிக்கலாம்"
எல்லாம் முடியும், எதுவும் முடியும் என உள்மனம் கூறுமாக இருந்தால் இந்த உலகில் முடியாதது எதுவுமே இல்லை என்பதை உணர்த்த முடியும்.
இதற்கு சிறந்த உதாரண கர்த்தாக்களாக விளங்குபவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
இரண்டு கைகளை இழந்தவர்கள், இரண்டு கால்களை இழந்தவர்கள் பலர் தங்களாலும் எதையாவது சாதிக்க முடியும் என்பதை இவ்வுலகில் நிரூபித்தவண்ணம் உள்ளனர்.
இதற்கு சிறந்த உதாரண கர்த்தாக்களாக விளங்குபவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
இரண்டு கைகளை இழந்தவர்கள், இரண்டு கால்களை இழந்தவர்கள் பலர் தங்களாலும் எதையாவது சாதிக்க முடியும் என்பதை இவ்வுலகில் நிரூபித்தவண்ணம் உள்ளனர்.
Labels:
பலதும் பத்தும்
வடக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளது. மாகாணத்தில் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 555 வாக்குகளைப் பெற்று 28 ஆசனங்களை கைப்பற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 30 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
காதல் முறிவிற்கு பின் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!!!
காதல் என்பது இந்த உலகில் பரவி கிடக்கிறது. காதல் மற்றும் கோவில் இல்லாத ஊரே இவ்வுலகில் இருக்க முடியாது. ஆனால் காதல் என்று ஒன்று இருந்தால், காதல் முறிவும் இருக்கத் தான் செய்யும். ஆமாம், காதலித்த எல்லோரும் ஒன்று சேர்கிறார்களா என்ன?
Labels:
பலதும் பத்தும்
வீட்டிலிருந்தபடியே வயிற்றுக் கொழுப்பை குறைக்க சில டிப்ஸ்...
இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளில் பிரச்சனையாக உருவெடுத்து நிற்பது அதிக எடைப் பிரச்சனை. பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தால் அதிகரித்திருக்கும் இந்தப் பிரச்சனையால் ஏற்படும் தொப்பை மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளும் பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சலை கொடுத்து வருகிறது.
Labels:
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





