வெள்ளி, 20 நவம்பர், 2015

சுமந்­தி­ர­னுக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்கள் வெட்கித் தலை­கு­னிய வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நட­வ­டிக்­கைகள் தமிழ் மக்­களை மேலும் மேலும் பாதிப்­ப­டை­யவே செய­்கின்­றன. சமீ­ப­கா­ல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரனின் நட­வ­டிக்­கையால் உட்­கட்சிப் பூசல்கள் அதி­க­ரித்­துள்­ளதால் தமிழ் மக்­களின் நிம்­ம­தி­யான வாழ்க்­கைக்கும் அவர்­களின் நிரந்­தரத் தீர்­விற்கும் வழிகிடைக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே அமைந்­துள்­ளது.

எது போலி..? எது நிஜம்..?


முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் காணாமல் போன ஜெரோமிக்கு நடந்தது என்ன….? -

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களுடன் புகைப்படங்களிலும், அவரது நூறு நாள் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரத்தில் காணப்படுகின்ற கானமல் போன் எனது மகளை மீட்டுத்தாருங்கள் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தாய் ஒருவர் அமைச்சர் மணோகணேசனிடம் கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல