செவ்வாய், 5 அக்டோபர், 2010

பெற்ற குழந்தையை 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் கைது

பன்னிரண்டு தினங்களே வயது நிரம்பிய தனது ஆண் குழந்தையொன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விலை பேசி, இறுதியில் இருபதாயிரம் ரூபாவுக்கு விற்ற தாய் ஒருவரை பதுளை நகரில் வைத்து நேற்று முன்தினம் 3ம் திகதி மடுல்சீமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

‘‘சரணடையும் புலிகளை சுடுமாறு கோட்டா உத்தரவிட்டதாக பொன்சேகா என்னிடம் கூறினார்’’

சண்டே லீடர் ஆசிரியர் நேற்று நீதிமன்றில் தெரிவிப்பு


சரணடையும் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபய தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை அவரது ரீட் அவென்யூ தேர்தல் அலுவலகத்தில் வைத்து கடந்த டிசம்பர் 8ம் திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று டிரயர் அட்பார் விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பத்மாலட்சுமியின் பெண் குழந்தைக்கு தந்தை யார் என்று தெரிந்தது (படங்கள் இணைப்பு)

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் மனைவியாக இருந்தவர் பத்மா லட்சுமி. இவர் அமெரிக்க டி.வி.சேனலில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் மூலம் புகழ் பெற்றவர். எழுத்தாளராகவும் சமையல் கலைஞராகவும் இருக்கிறார்.

இங்கிலாந்து விஞ்ஞானிக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு (படங்கள் இணைப்பு)


சோதனை குழாய் முறையில் செயற்கையாக கருவுறும் முறையை கண்டறிந்த இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்சுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, ரூ.71/2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.

அநாதரவான பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது

வண்ணார்பண்ணை அநாதரவான பெண்கள் மற்றும் விதவைகளுக்கு உதவி செய்யும் அரச சார்பற்ற நிறுவனத்தினைச் சேர்ந்ததாக தன்னை அடையாளப்படுத்தி யாழ். குடாநாடு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் சங்கானை பிரதேச செயலக அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கையால் பொலிஸானால் கைது செய்யப்பட்டார்.

பெண்ணாக மாறி பெண்ணை திருமணம் செய்யும் நபர் (படங்கள் இணைப்பு)

பிறையன் மகள் சமந்தாவுடன்
தன்னை ஒரு ஆணாக உணரவில்லை எனத் தெரிவித்து பெண்ணாக மாறுவதற்கு பால்மாற்ற சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஒரு பெண்ணின் காதல் வலையில் விழுந்து அவரை தன்னின சேர்க்கை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ள விசித் திர சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

நாமே உலகின் வயதான இரட்டையர்கள்

உலகிலேயே வயது கூடிய இரட்டையர்கள் தாமே என பிரித்தானிய சகோதரிகளான எனா பக்ஹும் லில்லி மில் வார்ட்டும் உரிமை கோரியுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல