செவ்வாய், 1 ஏப்ரல், 2014

தலைவலியைத் தெரிந்துகொள்வோம்

அஸ்வினுக்கு இருபத்து மூன்று வயது, சாஃப்ட்வேர் இன்ஜினியர். காரில் வீடு திரும்பும்போது, திடீரென்று இடது கண்ணின் ஓரம் மின்னலைப் போல் ‘ப்ளிச்’ சென்று வெளிச்சம் வெட்டியது. மின்மினிப் பூச்சிகள் பறப்பதைப் போல் ஒளித் துகள்கள் கண் முன் வட்டமிட்டன. காரை ஓரமாக நிறுத்தி, கண்களைச் சிறிது கசக்கிக்கொண்டான். ஒளிப்புள்ளிகள் சிறிது மறைந்ததுபோல் இருந்தது.

பிணங்களுடன் கிடந்து மீண்டேன்

இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்... அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

கொழும்பிலுள்ள சிறு குழுவான எல்.ரீ.ரீ.ஈ மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் வேட்டை ஜனாதிபதி ராஜபக்ஸ அல்லது அவரது சகோதரர் கோட்டபாயாவை கொலை செய்வதற்கான சதி முயற்சி மேற்கொள்ளப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஸ்ரீலங்காவில் நடைபெற்று வரும் பரபரப்பான நிகழ்ச்சிகள்,பாதுகாப்பு தரப்பினரால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக உள்நாட்டில் இயக்கி வரும் நிகழ்ச்சிகளைப் பற்றிய மூன்று முக்கிய உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
  • முதலாவது, தமிழ் புலம் பெயர்ந்தோரிடையே உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு அமைப்பு எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதுடன் ஸ்ரீலங்காவின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து வருவது. 
  • இரண்டாவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அத்தகைய சவால்களுக்கு சர்வதேச அபிராயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் திறமையாக பதிலடி கொடுத்து வருவது. 
  • மூன்றாவதாக நாட்டில் வலுவாக வேரூன்றியுள்ள பாதுகாப்பு அமைப்பினர் எல்.ரீ.ரீ.ஈ யினர் மேற்கொள்வதாக உணரப்படும் அத்தகைய புத்துயிர்ப்பு முயற்சிகளை முறிடித்து நசுக்கும் திறமையை பெற்றிருப்பது.

இந்தியா முகத்தில குத்தினாலென்ன துப்பினாலென்ன...

'ஜெனிவாத்தீர்மான'த்தில் இந்தியா காலை வாரீட்டுதெண்டு பலருக்குக் கோவம்.

'ஆனானப்பட்ட அமெரிக்காவையே வளைச்சுப் பிடிச்சு, பிரேரணையைத் திருத்தி அதை நிறைவேற்றவும் வைச்சிட்டம். இந்த இந்தியாதான் சுழிச்சுப்போட்டுது' எண்டு பொருமிக்கொண்டிருக்கினம்.

Woman found hanging from fan identified

By ANIQA HAIDER

Wednesday, April 02, 2014

A WOMAN who is thought to have died in a double suicide has been identified as M Rasik Shyamila, from Sri Lanka.

மாயமான விமானம்: சர்வதேச ஏவியேஷன் புலனாய்வு, மலேசியாவில் ‘கிரிமினல் கேஸாக’ மாறியது!

மாயமான மலேசிய விமானம் தொடர்பான புலனாய்வு, ‘கிரிமினல் விசாரணை’ என்ற விதத்தில் நடைபெறுவதாக மலேசிய காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை, இந்த தகவலை மலேசிய போலீஸ் துறை தலைவர் காலித் அபுபக்கர் தெரிவித்ததாக இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாயமான மலேசிய விமானம்: மலேசிய அரசு வெளியிட்ட (திருத்தப்பட்ட) காக்பிட் உரையாடல்

மலேசிய அரசு தற்போது புதிதாக வெளியிட்டுள்ள ரேடியோ உரையாடலின் முழுமையான வடிவம் இதுதான். ஏற்கனவே வெளியான உரையாடலை மற்றொரு வின்டோவில் திறந்து இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள்.

(ஏற்கனவே வெளியான உரையாடலுக்கு இங்கே கிளிக்கவும்)


MAS 370 (Kuala Lumpur to Beijing)
PILOT-ATC RADIOTELEPHONY TRANSCRIPT
Departure from KLIA: 8 March 2014
ATC DELIVERY

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 58

விடுதலை புலிகளிடம் ஏ.கே.47 தோட்டாக்கள் தீர்ந்த பின் வீட்டுக்கு உள்ளே புகுந்த அதிரடிப்படை!

அத்தியாயம் 58

ஏ.கே.47 ரைஃபிள்களை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் சடசடவென சுட, வீட்டைச் சுற்றி மறைந்திருந்த கறுப்புப்பூனைகள், விடுதலைப்புலிகள் இருந்த வீட்டை நோக்கி திருப்பி சுடத்தொடங்கினர். எந்தவித திட்டமும் போடப்படாமல், யாரும் எதிர்பார்த்திராத விதமாக திடீரென தொடங்கியது அந்த துப்பாக்கிச் சண்டை!

-கடந்த அத்தியாயத்தில் இருந்து

சிவராசன் குழுவினர் தங்கியிருந்த வீட்டை நோட்டம் விடுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு, பக்கத்து வீட்டின் குளியல் அறையிலிருந்த ஜன்னலையே பயன்படுத்தி வந்தது. இந்த திடீர் துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஏ.கே. 47 ரைஃபிள்களிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள் குளியல் அறையை நோக்கியும் வந்தன.

தமிழ் பெண் ஊடகவியலாளர் அகால மரணம்!

இளம் ஊடகவியலாளர் மேரி ஏன் ஜான்ஸி ஜெயபிரகாஷ் அகால மரணமானார். இறக்கும்போது இவருக்கு வயது 26 ஆகும்.

ஈழப் போரின் இறுதி நாட்கள்: இந்தியாவை விட அதிகம் உதவிய வெளிநாட்டு உளவுத்துறை

அத்தியாயம் 17

ஆர்மி அங்கிள் என அழைக்கப்பட்ட லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டபோது பல விஷயங்கள் தெரியவந்தன. விடுதலைப் புலிகளுக்கு, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவராமல் தடுத்திருக்கக்கூடிய சந்தர்ப்பம், இந்த ரஞ்சித் பெரேரா, மற்றும் ஐயாவின் கைதுகளுடன் கைநழுவி போனது.

மலேசிய விமானம் கடலில் ஒரு ரன்வேயில் லேன்டிங் செய்ததா? அப்படித்தான் சொல்கிறது மலேசியா!

மாயமாக மலேசிய விமானம் தொடர்பாக இப்போது ‘மாயமான நிலைப்பாடு’ ஒன்றை எடுத்துள்ளது மலேசிய அரசு. “விமானம் கடலில் மூழ்கியது என்றோ, அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்றோ நாம் இதுவரை அறிவிக்கவில்லை” என ஒரே போடாக போடுகிறார்கள் அவர்கள்.

மலேசிய விமான காக்பிட் ரேடியோவின் 54 நிமிட உரையாடல்.. தமிழ் விளக்கத்துடன்!

மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் காக்பிட்டில் இருந்து தரைக்கு வந்த ரேடியோ உரையாடல்களில், அந்த விமானம் மாயமாக மறையப் போவது குறித்த எவ்வித அறிகுறியும் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

இன்டர்நெட்டில் தீயா பரவும் லக்ஷ்மி மேனன், விஷால் முத்த போட்டோ

குடும்ப பாங்கான பெண்ணான லக்ஷ்மி மேனனா இப்படி விஷாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளது என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கவர்ச்சி காட்டாமல் நடிப்பவர் லக்ஷ்மி மேனன். இந்நிலையில் அவர் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில் ஒரு காட்சியில் துணிந்து நடித்துள்ளார்.

விமானம் பற்றி உருப்படியா ஏதாவது சொல்கிறீர்களா?: மலேசியா மீது பயணிகளின் உறவினர்கள் பாய்ச்சல்

கோலாலம்பூர்: கடலில் விழுந்த விமானம் பற்றி உறுதியான தகவல்கள் எதையும் மலேசியா அளிக்கவில்லை என்று மலேசிய விமான பயணிகள் உறவினர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை தடை!!

கொழும்பு: வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரித்தானியா தமிழர் பேரவை உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை அரசு திடீரென தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

மலேசிய விமானத்தின் கடைசி வார்த்தை 'ஆல் ரைட், குட்நைட்' இல்லையாம்

கோலாலம்பூர்: விமானம் ரேடாரில் இருந்து மறையும் முன்பு விமானி கடைசியாக கூறிய வார்த்தை என்று புதிதாக ஒன்றை மலேசியா தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 2 வார தேடலுக்கு பிறகு தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இந்நிலையில் மலேசிய அரசு புதிய தகவலை அளித்துள்ளது.

பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே 'உச்சா' போன கொலம்பியா அதிபர்! (படங்கள், காணொளி இணைப்பு)

பாரன்குல்லா, கொலம்பியா: கொலம்பியா நாட்டு அதிபர் ஜுவான் மானுவல் சான்டோஸின் உடல் நலம் குறித்து அந்த நாட்டில் ஏற்கனவே பல வதந்திகள் உலா வரும் நிலையில் கூட்டத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் பேன்ட்டிலேயே சிறுநீர் போனது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல