ஞாயிறு, 28 டிசம்பர், 2014

கட்­டுப்­பா­டற்ற சிறுநீர் வெளி­யேற்­றத்­துக்கு சத்­திர சிகிச்சை தீர்­வா­குமா?

 டாக்டர். சுஜாகரன் நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை, பம்பலப்பிட்டி

நடுத்­தர வய­து­டைய பெண்­க­ளிலும் சற்று வயது கூடிய பெண்­க­ளிலும் சிறுநீர் வெளி­யேற்­ற­மா­னது சில­வே­ளை­களில் கட்­டுப்­பா­டில்­லாது ஏற்­ப­டு­கின்­றது. அதா­வது 40 வய­தி­லி­ருந்து இவ்­வா­றான பிரச்­சினைகள் தொடங்க வாய்ப்­புள்­ளன. சிறுநீர்ப்­பை­யா­னது தாங்­கப்­பட்­டி­ருக்கும் இழை­யங்­களும் தசை­களும் பல­வீ­ன­ம­டைந்தே இவ்­வா­றான கட்­டுப்­பா­டற்ற சிறுநீர் வெளி­யேற்றம் பெண்­களில் ஏற்­ப­டு­கின்­றது. இதனால் இவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் சிரிக்கும் போதும் சிறுநீர் கசி­வது பெரும் சிர­ம­மாக இருக்­கின்­றது. இதனால் பெண்கள் தமது வாழ்க்­கையில் பல­வி­த­மான நடை­முறை சிக்­கல்­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். அதா­வது அவர்கள் சமூக வாழ்க்­கையில் பல­ருடன் கதைத்து சிரிப்­ப­தற்கே பயப்­ப­டு­வார்கள். ஏனெனில் சிரித்­த­வுடன் சிறுநீர் வெளி­யே­று­வது அவர்­க­ளுக்கு ஒரு வித தாழ்வு மனப்­பான்­மையை ஏற்­ப­டுத்­து­கின்­றது. பலர் இது ஒரு­வித நோய் என்றும் இதற்கு சரி­யான தீர்வு உள்­ளது எனவும் தெரி­யாமல் வாழ்ந்து வரு­கின்­றனர். எனவே இது தொடர்­பான அறி­வூட்­டலை மக்­க­ளுக்கு வழங்கி இதற்­கான சிகிச்சை முறைகள் தொடர்­பாக விளக்க வேண்டும்.

தமிழ் சினி­மாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்ற கே.பாலச்­சந்தர்

தமிழ் சினி­மாவின் சிக­ர­மாகத் திகழ்ந்த கே.பாலச்­சந்­தரின் மறைவால் திரை­யு­லகம் சோகத்தில் ஆழ்ந்­துள்­ளது. தமிழ் சினி­மாவின் ஜாம்­ப­வா­னாக இருந்து திரை­யு­ல­கிற்கு பல்­வேறு கலை­ஞர்­களைத் தந்த கே.பாலச்­சந்தர், தென்­னிந்­திய சினி­மாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்றார். சுப்­பஸ்டார் ரஜி­னிகாந்த் உலக நாயகன் கமல் ஹாசன் உள்­ளிட்ட இவரின் கண்டு பிடிப்­புகள் தான் இன்று திரை­யு­லகை ஆட்சி செய்து வரு­கின்­றார்கள். சினிமா கலை­ஞர்கள் அனை­வ­ருக்கும் குரு­நா­தராய் இருந்த கே.பி. இன் இழப்பை எவ­ராலும் ஈடு செய்ய முடி­யாது.

உதவி கோருகிறார்

இறக்­காமம் 6, இல. 284, பாட­சாலை வீதியில் வதியும் மாணவி முஹம்­மது ஹுசைன் ஸிபா (16) இரு சிறு­நீ­ர­கங்­களும் பாதிக்­கப்­பட்டு நோய்­வாய்ப்­பட்­டுள்ளார். இவ­ரது தந்­தையும் நீண்ட கால­மாக நோய் வாய்ப்­பட்டு நோய் குண­மாக்­கப்­ப­டாத நிலையில் உள்ளார்.

மாணவி ஸிபாவின் நோயை குணப்­ப­டுத்­து­வ­தற்கு பெரும் பணம் தேவைப்­ப­டு­கி­றது. இதனை ஈடு செய்ய முடி­யாத வறுமை நிலை­யி­ல் அவரது குடும்பம் உள்ளது. எனவே, இவரின் நோயைக் குணப்­ப­டுத்த இய­லு­மான பண உத­வி­களை வழங்­கு­மாறு அவரது பெற்றோர் கோருகின்றனர். பரோபகாரிகள் உத­வி­களை மக்கள் வங்கி யின் பின்வரும் கணக்­கிற்கு A/C No: (015200150031951) அனுப்பி வைக்­கு­ மாறு வேண்­டு­கின்­றார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

உயர் பாது­காப்பு வல­யத்­துக்குள் ஓர் திடீர் பிர­வேசம்

ஓர் நேரடி ரிப்போட்

வலி. வடக்கு உயர் பாது­காப்பு வல­யத்­தினுள் உள்ள வீமன்­காமம் தைய­சிட்டி ஞான­வை­ர­வரின் ஆல­யத்தைப் பார்­வை­யிடச் சென்ற மக்கள் அழி­வுற்று சிதைந்­து­போ­யுள்ள தமது குடி­யி­ருப்­புக்­களை நேரில் பார்த்து பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன் பிரிய மன­மின்றி மன­வே­த­னை­யுடன் வெளி­யே­றினர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல