ஞாயிறு, 23 ஜனவரி, 2011

சுவிஸ் ஊடகங்களில் தமிழர்கள் பற்றிய பார்வை – இரா.துரைரத்தினம்!

கடந்த ஒருவாரகாலமாக சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் அனைத்து ஊடகங்களும் தமிழ் மக்கள் தொடர்பான செய்தியை- அவர்கள் தொடர்பாக ஏனைய இனத்தவர்களுக்கு ஒரு காட்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகள் வெளிநாட்டு ஊடகங்களில் வெளிவராதா என ஏங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு கடந்த ஒருவாரகாலமாக சுவிசர்லாந்திலிருந்து வெளிவரும் ஊடகங்கள் மட்டுமன்றி அனைத்து சர்வதேச ஊடகங்களும் வெளியிட்ட செய்திகள் பெரும் அதிர்ச்சியை அல்லது அவமானத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

உலகத் தமிழர் அமைப்பின் சொத்துக்களை முடக்குமாறு கனேடிய நீதிமன்றம் தீர்ப்பு

கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமைகளை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இலங்கை கடற்படை இல்லையா?

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இலங்கை கடற்படை இல்லையா? என இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

இனப்படுகொலைக்கு எதிராக தமிழர்களின் அமைப்பு (Tamils Against Genocide) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்போவதாக நேற்று அறிவித்துள்ளது. இவ்வழக்கு குற்றவியல் வழக்காக அல்லாமல் சிவில் வழக்காக அமையும் என இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழில் அமெரிக்க தகவல் மையம்

அமெரிக்கத் தகவல் நிலையம் இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸ் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

பிட்சா, பர்கர் உணவுக்கு தடை?

பிட்சா, பர்கர் போன்ற, "ஜங்க் புட்' உணவு விற்பனையைத் தடை செய்வது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஆணி மீது நடனம்

பத்தாயிரம் ஆணிகள் கொண்ட இரும்பு முள் படுக்கையில் நடனமாடும் வகையில், என் கால் பாதங்களை பழக்கப்படுத்த கடும் பயிற்சி எடுத்துக் கொண்டேன், என, மலேசியா நாட்டு இளம் பெண் பூர்ணி கூறினார்.

இலங்கை கடற்படை: தமிழக மீனவர் கொலை; கடலில் தள்ளி கழுத்தை கயிற்றால் இறுக்கினர்??

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டி சமீபத்தில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

பெண்களுக்கு இருதய நோய் ஏற்பட காரணங்கள்

சமீப ஆண்டுகளாக இருதய நோய் தாக்குதலால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. இது ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படின் ஆண்களைவிட (46%) பெண்களுக்குத் தான் அதிகமாக (52%) ஏற்படுகின்றது என்று அமெரிக்க இருதய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முட்டை நீள்வட்டமாக இருப்பதற்கு என்ன காரணம்?

முட்டை முதலில் தோன்றியதா, கோழி முதலில் தோன்றியதா என்றொரு விவாதம் ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கிறது. கோழிதான் முதலில் வந்தது என்று நிரூபித்துவிட்டார்கள். பறவை முட்டைகளின் வடிவம் ஏன் கோளமாக இல்லாம் நீள்வட்டமாக இருக்கிறது? இதுபற்றி எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா?

திருமணம் மற்றும் திருமண உறவின் விளைவாக ஏற்படுகின்ற சட்டக்கடப்பாடுகள்

எமது சமூகத்தில் திருமணம் என்பது ஒரு அத்தியா வசியமான அமைப்பாகவும் அதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது இன்றியமையாத நடை முறை ஒன்றாகவும் காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ள வியடமாகும். நமது நாட்டில் பல் வேறுபட்ட இன, மத, மொழிகளைக் கொண்ட சமூகங்கள் இருந்து வருகின்றன.

இரு தேசங்களாக மாறும் நிலையில் சூடான்

சண்டையிட்டவர்கள் சமாதானமாகிப் போகலாம். பின்னர் சேர்ந்து வாழலாம் அல்லது பிரிந்து செல்லலாம். இது உலக மரபு எனலாம்.
சமாதானம் வரவேற்கத்தக்க விடயமே.

சேர்ந்து வாழ்வதும், பிரிந்து செல்வதும் சர்ச்சைக்குரிய விடயங்கள்.

மாஜிஸ்ரேட் மகனாகப் பிறந்தும் வறுமையில் வாடிய எம்.ஜி.ஆர்

“நான் ஏன் பிறந்தேன்... நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா...
நினைத்துச் செயல்படு என் தோழா ““நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?

நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உண்டு!'' கவிஞர் வாலியின் மேற்படி பாடல் வரிகளைக் கேட்கும் போது 1972ஆம் ஆண்டு எம். ஜி. ஆர்.நடித்து வெளிவந்த ““நான் ஏன் பிறந்தேன்'' திரைப்படத்தில் இடம்பெற்ற ““நான் ஏன் பிறந்தேன்'' என்ற பாடல்தான் ரசிகர்களுக்கு ஞாபகத்துக்கு வரும்.

கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’!

'ஆடுகளம்’ படத்தில் கிடா மீசையோடு சேவல் சண்டை வாத்தியாராக மிரட்டி இருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலன், ஈழத்துக் கவிஞர்களில் முன்னோடி. நேர்ப் பேச்சில் கலகலக்கவைப்பவர்.

மனைவியை விட சிறையே மேல்

வழக்கமாக சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் செல்பவர்களைத் தான் பார்த்து இருக்கிறோம்.ஆனால் இத்தாலியிலோ ஒருவர் சிறைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தப்பித்து சென்றிருக்கிறாராம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல