இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்படையுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா.
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இலங்கைப் படையினருடனான கூட்டுப் பயிற்சிகளே இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இலங்கைப் படையினருடனான கூட்டுப் பயிற்சிகளே இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.






