திங்கள், 22 ஜூன், 2015

பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை வித்­தி­யாவின் வழக்கு விசா­ர­ணையில் பயன்­ப­டுத்­து­வதை ஏற்கமுடியாது

 - சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா

ஒன்­பது சந்­தேக நபர்­களும் சாதா­ரண சட்­டத்தின் கீழ்தான் கைது செய்­யப்­பட்­டார்கள். ஆனால், விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக மட்டும் வலு­வி­லுள்ள ஒரே சட்­ட­மான பயங்­க­ர­வாத தடைச்சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­ட்­டுள்­ளமை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. தடுப்புக் காவல் விசா­ரணை முடி­வ­டைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதா­ரண சட்­டத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும். குற்­ற­வா­ளிகள் என அடை­யாளம் காணப்­பட்ட பின்னர் தண்­டனை சாதா­ரண சட்­டத்­தி­லேயே வழங்­கப்­படும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினைப் பொறுத்­த­வரை, அந்தச் சட்­டத்தில் மரண தண்­டனை வழங்க முடி­யாது

படுபாதகனின் பிடியிலிருந்து பாலகனைக் காத்த பணம்

"கப்பம் பெறுவதற்காகவும், பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவது நாளைய எதிர்காலத்தையே கேள்விக் குறியாகியுள்ளது”

அன்று நண்­பகல் 12 மணி யி­ருக்கும். பிர­பல வர்த்­தகர் ரியாஸின் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) தொலை­பேசி வழ­மை­யான ஒலி நாதங்­க­ளுடன் ஒலிக்­கின்­றது.

ரிங் ரிங் ரிங்................

துன்பங்களை துரத்தும் துளசிச் செடி

மனித குலத்தைக் காக்க இறைவன் எத்­த­னையோ வச­தி­களை செய்­தி­ருப்­ப­தோடு உடல் நலத்தைப் பேண மூலி­கை­க­ளையும் படைத்­தி­ருக்­கிறார். அவை­களில் துளசிச் செடியும் முக்­கி­ய­மா­ன­தாகும். துள­சியை அறி­யாத இந்­துக்கள் இல்­லை­யென்றே சொல்­லலாம். கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் இச்­செடி இயே­சு­நா­தரின் சமா­தி­யி­லி­ருந்து முளைத்­த­தென்ற நம்­பிக்­கை­யுள்­ளதால் கிழக்கு ஐரோப்­பிய தேவா­ல­யங்­க­ளிலே துளசி இலை­களை வணங்கும் வழக்கம் இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது. “பிருந்தை" எனும் பக்தை திரு­மாலை விட்டுப் பிரி­யாமல் இருப்­ப­தற்­காக தவம்­செய்து துளசிச் செடி­யாகப் பிறந்து அவர் கழுத்தை அலங்­க­ரிக்க வரம் பெற்­ற­தாக புரா­ணமும் சொல்­கி­றது.

அஜீரணத்தை விரட்டும் அருமருந்து

நம் உடலில் பல்­வேறு உறுப்­பு­களின் கூட்டு முயற்­சியால் செரி­மானம் நடை­பெ­று­கி­றது. இதில் உணவுக் குழாய், இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், கல்­லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்­புகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன.உணவு செரிப்­பது எப்­படி?நாம் உண்ணும் உண­வா­னது, நாக்கில் உள்ள உமிழ்­நீ­ருடன் கலக்­கி­றது. நாக்­கினால் உணவை புரட்டி, பற்­களால் அரைத்­ததும், தொண்டை வழி­யாக இரைப்­பைக்கு செல்­கி­றது.இரைப்­பைக்குள் உணவு குறைந்­தது 4 மணி நேர­மா­வது இருக்கும்.

மெல்­லிய உத­டு­களை தடிப்­பா­ன­தாகக் காட்ட.....

இன்­றைய பெண்கள் அனை­வ­ருமே தங்­க­ளது உடல் அழகை பரா­ம­ரிப்­பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். குறிப்­பாக, முக அழகு பரா­ம­ரிப்பில் அதிக கவனம் எடுத்­து­வ­ரு­கின்­றனர். இதன் கார­ண­மாக பல ஒப்­பனை பொருட்­களை பயன்­ப­டுத்த தொடங்­கி­யுள்­ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல