- சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா
ஒன்பது சந்தேக நபர்களும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விசாரணை மேற்கொள்வதற்காக மட்டும் வலுவிலுள்ள ஒரே சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தடுப்புக் காவல் விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் தண்டனை சாதாரண சட்டத்திலேயே வழங்கப்படும். பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பொறுத்தவரை, அந்தச் சட்டத்தில் மரண தண்டனை வழங்க முடியாது
ஒன்பது சந்தேக நபர்களும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விசாரணை மேற்கொள்வதற்காக மட்டும் வலுவிலுள்ள ஒரே சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தடுப்புக் காவல் விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் தண்டனை சாதாரண சட்டத்திலேயே வழங்கப்படும். பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பொறுத்தவரை, அந்தச் சட்டத்தில் மரண தண்டனை வழங்க முடியாது



