சனி, 12 ஜனவரி, 2013

புலிகள் ஏவுகணை டீல்-அமெரிக்காவிடம் சிக்கிய புலி பிரமுகர்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எப்படியான ஆயுதங்கள் தேவை என சதா விரிவாக விளக்கம் கொடுத்தார். அவரிடம் இருந்து எவ்வளவு தகவல்களை பெற முடியுமோ, அவ்வளவு தகவல்களை பெறுவதற்காக பேச்சு கொடுத்தார் வேஷதாரி ‘ஆயுத வியாபாரி’ CI-1.

அமெரிக்க உளவுத்துறை நினைத்திராத அளவுக்கு, புலிகளைப் பற்றி தகவல்கள் கடகடவென வந்து கொட்டின!

புலிகளுக்கு ராஜீவ் காந்தி கொடுத்த 520 மில்லியன் - விக்கிலீக்ஸ் தகவல்

தமிழீழ விடுதலை புலிகளுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் இடம்பெற்ற
பேச்சுக்களின் போது 520 மில்லியன் ரூபாய்களை புலிகளுக்கு வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது

அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது ?

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து சென்ற, சம்பவத்தை அடுத்து, எல்லை பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது. எல்லையோர இந்திய ராணுவத்தினர், கொந்தளித்த வண்ணம் உள்ளார்கள். அடுத்த நடவடிக்கை என்ன என்று ஒரு பக்கமாக ராஜதந்திர வட்டாரங்களில் ஆலோசனை நடக்கிறது. மறு பக்கத்தில், ராணுவத் தலைமையகத்தில் ஆலோசனை நடக்கிறது. ஆனால், களத்தில் உள்ள இந்திய ராணுவ படையணியினர், “பதிலடி கொடுக்க வேண்டும்” என்ற துடிப்பில் உள்ளார்கள். தமது இரு சக ராணுவ வீரர்களும் கொல்லப்பட்ட விதம், இவர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு தெரியுமா?

தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சொல்லப்போனால், அது தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் பலருக்கும் இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்றே தெரியாது. தெரியாமலேயே இத்தனை வருடங்களாக பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றோம். சரி, இப்போது இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்று பார்ப்போமா!!!

The plight of migrant workers in Saudi Arabia


Share |
Image Hosted by ImageShack.us

Srilankan maid Rizana beheaded in Saudiarabia


Share |
Image Hosted by ImageShack.us

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப் பறிகொடுத்து விட்டேன். அந்த வேதனை எனக்கு மாத்திரம் தான் தெரியும் என்று ரிஸானாவின் தயார் பரீனா அழுது கொண்டே தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

ரிஸானாவின் மரணதண்டனை என்ற பெயரில் வெளியான காணொளி உண்மையல்ல

சென்ற வருடம் இந்தோனேசிய பணிப்பெண் ஒருவருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை காணொளியே தற்போது ரிஸானாவின் மரணதண்டனை என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அதனை பின் வரும் லிங்கில் சென்று காணலாம்.

Beheading of an indonesian maid
http://www.youtube.com/watch?v=kpLpy4VSJXE



Share |
Image Hosted by ImageShack.us

ரிஸானா இனி எதற்காகவும் அழமாட்டாள் !


சவூதி அரேபியாவில் அதிகமாக வெள்ளிக்கிழமைகளிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுண்டு. ஆனால் ரிசானாவுக்கு புதன்கிழமையென நாள் குறிக்கப்பட்டது. உள்ளுர் நேரப்படி முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணிக்கு ரிஸானாவின் உயிரற்ற உடல் நிலத்தில் சாய்ந்தது.

அது நடந்தே விட்டது….!
சட்டத்தின் பெயரில் மனிதாபிமானம் தோற்றுப் போனது.
நமது பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறாமல் போயின.
நமது வேண்டுதல்கள் எல்லாம் வீணாக ஆகின.
நமது மன்றாட்டங்கள் எல்லாம் மண்ணாகிப் போகின.
நம்பிக்கைகள் எல்லாம் நாதியற்றுப் போயின.
ரிசானாவின் தலைக்கு கத்தி வைக்கப்பட்டாயிற்று
காம்பில் இருந்து மலரொன்று உதிர்ந்து விழுவதை விடவும் வலியுடன் அவளது மரணம் நிகழ்ந்திருக்கின்றது.

வறுமையின் கோரம்

கிழக்கு மாகாணத்தின் மூதூர் கிராமத்தின் ஒரு ஒதுக்குப் புறமாக இருக்கின்றது ரிஸானா நபீக்கின் குடிசை. பெண்பிள்ளைகளைக் கொண்ட வறுமைப்பட்ட குடும்பம். சுனாமி அனர்த்தத்தின் காரணமாக மேலும் பாதிக்கப்பட்டது.

அவரது தந்தையான நபீக் தொழில் இழந்தார். அன்றாடம் அடுப்பில் உலை வைப்பதற்கே திண்டாட வேண்டியிருந்தது. ஆயினும் தனது பிள்ளைகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் நபீக் தம்பதியர் பாடசாலைக்கு அனுப்பி வந்தனர்.

இலங்கை இளைஞருக்கு கட்டாரில் மரண தண்டனை!

இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது. வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கை தெரிவு!

பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனமானது 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கையை பெயரிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் தமிழ் பெண் புலிகள்! (படங்கள் இணைப்பு)

தென்னிலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்திருந்த இராணுவ தமிழ் யுவதிகள் ஜனாதிபதி செயலகத்துக்கு நேற்று காலை அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல