வியாழன், 31 அக்டோபர், 2013

அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன்.....

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி

நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.

புத்தூரில் காணாமற்போன பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வீட்டிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு திடீரெனக் காணாமல் போனதாகக் கூறப்படும் இளம் பெண்ணொருவர் புத்தூர் கிழக்கிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊமையாக மாறிய அறிவிப்பாளர் ! (படங்கள் இணைப்பு)

கமலினி செல்வராசன் .... என்கிற பெயரை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் நேயர்கள் மறந்து இருக்க முடியாது. நாடு அறிந்த அறிவிப்பாளராக மாத்திரம் அன்றி இலக்கியவாதியாக, நடிகையாக பரிணமித்தவர். கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியார். ஆனால் பொதுவாக இவரை எவரும் தற்போது காண முடிவதில்லை.

கமலினிக்கு என்ன நடந்தது? என்பது இவரின் நேயர்கள், இரசிகர்க்ள், அபிமானிகள் பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

லோகராணி பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட இறுதிப் பெண்ணாக இருப்பாரா?


குடியியல் இயக்க நிகழ்வுகள் சுருங்கி வருவதும் மற்றும் அத்தகைய நிகழ்வுகளை நடத்த எந்த வகையான நிறுவனங்களாலோ மற்றும் அரசியல் கட்சிகளாலோ ஏற்படத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லாத இடத்தில் அக்கறையுள்ள பிரஜைகளால் ஆரம்பிக்கப்படும் எதிர்ப்புகளை இங்குள்ள குடிமக்கள் அலட்சியப் படுத்துகிறார்கள் அல்லது அதை ஏற்றுக்கொள்ள தவறிவிடுகிறார்கள்.

ஒக்டோபர் 17 ந்திகதி கிட்டத்தட்ட மாலை 5 மணியளவில் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள், எங்களது நண்பர்களில் ஒருவர் (யாழ்ப்பாணவாசியான ஒரு இளைஞன்) எங்கள் வீட்டுக்கு வந்தார், (அங்கு எங்கள் நண்பர்கள் சிலர் கூடியிருந்தோம்) அவர் மிகவும் கலவரமடைந்தவரைப்போல காணப்பட்டார். அன்று மதியம்வரை எங்களுடன் கூடியிருந்துவிட்டு சற்றுமுன்னர்தான் சென்ற அவரை திரும்பவும் கண்டபோது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை ஒரு நாற்காலியில் அமர்த்திக்கொண்ட பிறகு “ ஆடைகள் எதுவுமற்ற ஒரு பெண்ணின் இறந்த உடல் ஒன்று நாச்சிமார் அம்மன் கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப் பட்டுள்ளது, நான் அதைக் கண்டேன் .....

பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார் எனத் தகவல்

டெல்லி: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல