ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
கர்ப்பப்பை வாசல் புற்று நோயை எவ்வாறு தடுக்கலாம்?
பெண்களை தாக்கும் புற்று நோய்களில் முதல் இடத்தை பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் உள்ளது.
இப்புற்று நோய் தொடர்பான விளக்கங்கள் கண்டறியும் பரிசோதனைகள், தடுப்பு முறைகள் பற்றி தெளிவுபடுத்துவதன் மூலம் இந்நோய்த்தாக்கத்தைக் குறைப்பது எமது கடமையாகும்.
இப்புற்று நோய் தொடர்பான விளக்கங்கள் கண்டறியும் பரிசோதனைகள், தடுப்பு முறைகள் பற்றி தெளிவுபடுத்துவதன் மூலம் இந்நோய்த்தாக்கத்தைக் குறைப்பது எமது கடமையாகும்.
Labels:
மருத்துவம்
நிறம் மாறிய பூ
நிறக்கோடுகள் இணைந்த வானவில்லாய் அமைய வேண்டிய என் வாழ்க்கை கறுப்பை மாத்திரம் கொண்ட இருளாய் மாறிப்போனது. சிறகடித்தபடி வானில் பறக்கும் பறவையாக சுற்றித்திரிய வேண்டியவள், இப்படி நான்கு சுவருக்குள் இருளை உடையாகக்கொண்டு வருந்திக்கொண்டிருக்கிறேன்.
சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்து போன மனத்தோடு நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வாழ்வை எண்ணிக்கொண்டு நொந்து கொண்டிருக்கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைதனை உலகுக்குக் காட்ட எத்தனிக்கிறாள்.
சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்து போன மனத்தோடு நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வாழ்வை எண்ணிக்கொண்டு நொந்து கொண்டிருக்கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைதனை உலகுக்குக் காட்ட எத்தனிக்கிறாள்.
Labels:
குற்றம் (Crime)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





