வியாழன், 9 ஜூலை, 2015

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் இரட்டை வேடதாரிகளுக்கு முகம் கொடுக்கிறாரா?


நல்லிணக்கத்தை நோக்கிய பாதை

வரும் பொதுத்தேர்தலில் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் போட்ltte cadrs-1டியிடுவதற்காக வேட்புமனு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது கடந்த வாரம் அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரால் வேட்புமனுவுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டது தொடர்பான சமீபத்தைய பிரச்சினை, அவரைப் போன்ற கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் தேசிய அளவிலான தேர்தல்களில் போட்டியிட்டதுடன் முன்னாள் ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் பதவிகளை வகித்திருப்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

கணவனை நிர்வாணமாக்கி தாக்கிய மனைவி: அதிர்ச்சி வீடியோ வெளியானது (காணொளி இணைப்பு)

உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக கேஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இச்சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல