வெள்ளி, 29 அக்டோபர், 2010

யாழ்.பொது நூலகத்தை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

யாழ். பொது நூலகத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வை யிடுவதற்கு நேற்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.யாழ். பொது நூலகத்தில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற அசம் பாவித சம்பவம் குறித்து கலந்துரையாடல் நேற்று காலை இடம்பெற்றது.

யாழில் நகைக்கடைகளில் விசித்திரமான திருட்டு

யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடைகளில் பட்டப் பகலில் நேரடியாக திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு நேற்றுத் திருடிய ஒருவர் வசமாக மாட்டிக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

ஒக்டோபுஸ் மனிதன் தன் குடும்பத்தினருடன் (படங்கள்)


இந்தியாவின் புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர் என்று தெரிவித்து ஆசிரிய தலையங்கம்

மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருந்து வெளியாகும் centralchronicle என்கிற ஆங்கில பத்திரிகை.Naxals LTTE of India என்கிற தலைப்பில் இவ்வாசிரியர் தலையங்கம் பிரசுரம் ஆனது!

தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கைது!

தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின்போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர்.

அரைவாசி மனிதன் அரைவாசி மரம் (படங்கள்)


மிருககாட்சி சாலையில் பிறந்தவுடன் எடுக்கப்பட்ட மிருகங்களின் சில படங்கள்


சீனத்திருவிழாவில் சில பக்தர்களின் பரவச செயல்கள் (படங்கள்)

"பேஸ்புக்' கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ' பேஸ்புக் ' இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே நேற்று ஒப்புக் கொண்டார்.

புதிய வகை குரங்கினம் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)

மேல் நோக்கிய மூக்குத் துவாரங்களைக் கொண்ட புதியவகை குரங்கு இனமொன்று வடகிழக்கு மியன்மாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகள் விளையாடிய பந்தாட்டம்

ஈரானுக்கு விஜயம் செய்துள்ள பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொராலஸுடன் ஈரானிய ஜனாதிபதி மஹ்த் அஹ்மடி நஜாத் உதைபந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டார்.

ஜேம்ஸ் பொன்ட் கார் ஏலத்தில் விற்பனையானது (படங்கள் இணைப்பு)

ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் நடிகர் சீன் கொன்னேறியால் செலுத்தப்பட்ட பெருமைக்குரிய “அஸ்டன் மார்ட்டின்' கார், லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற ஏல விற்பனையில் 2.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.

ஊட‌க‌விய‌லாள‌ருக்கு "சுத‌ந்திர‌ த‌ங்க‌ பேனா" விருது

2011 ஆம் ஆண்டுக்கான “சுதந்திர தங்கப் பேனா விருது' சிறைவாசம் அனுபவித்து வரும் எரித்ரியா ஊடகவியலாளர் டாபிட் ஐஸாக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

எரித்ரியா மற்றும் சுவீடன் நாட்டு பிரஜாவுரிமையை பெற்றுள்ள அவர், எரித்ரியாவின் முதலாவது சுதந்திர பத்திரிகையான செரிட்டின் ஸ்தாபகர்களில் ஒருவராவார்.

படுத்து எழும்பிய சிறுவன் பலரையும் பரபரப்பில் ஆழ்த்திவிட்டான்

சேர்பியாவில் உள்ள பாடசாலை மாணவனான  திமித்திரிஜ் மிட்ரோவிக்கை பார்த்து அவனது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பிரமித்துப் போயுள்ளனர். காரணம், அவன் ஒருநாள் உறக்கத்திலிருந்து எழுந்து திடீரென ஆங்கில மொழியில் சிறப்பாக  பேச ஆரம்பித்துள்ளான். ஆனால் அவனுக்கு ஆங்கிலத்தில் ஒருவார்த்தையேனும் இதுவரை கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் பெயர் 'மொஹமட்'

பிரித்தானியாவில் புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயர் 'மொஹமட்' என்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பாடசாலைக்கு சென்றால் பரிசு

மேற்கு வங்க மாநிலம், மஹானந்த் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் நாள்தோறும் தவறாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிசளித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம், ஹ¥ப்ளி மாவட்டத்தில் உள்ள மஹானந்த் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரிய ராக இருப்பவர் ஸ்வப்பன் நியோகி.

அறிந்து கொள்வோம்

o தீபாவளியன்று பிறந்த மதகுரு குருநானக்.

o ராஜிவ்காந்தி தனது 42வது வயதில் பிரதமர் ஆனார்.

o அரபிக் கடலின் ராணி கேரளம்

o உலகில் உள்ள மொத்தப் பரப்பரளவில் 71% தண்ணீர் உள்ளது.

o இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.

சிறையில் உருவான எழுத்தாளர்!

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ ஹென்றி, ஆரம்பத்தில் ஒரு வங்கியில் காசாளராகப் பணியாற்றினார்.

ஒரு தடவை வங்கியின் கணக்கு சரிபார்க்கப்பட்டபோது ஒரு பெருந்தொகை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எந்திரன் கதை-உரிமை கோரி மேலும் ஒரு தமிழ் எழுத்தாளர் போலீஸில் புகார்

எந்திரன் படத்தின் கதை தன்னுடைய கதை என்று கூறி சமீபத்தில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல எழுத்தாளர் போலீஸ் ஆணையரை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

ரஜினி பற்றிய கட்டுரை... மன்னிப்புக் கேட்ட இந்தியா டுடே!

எந்திரன் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் அமெரிக்க ஆன் லைன் பத்திரிகையான ஸ்லேட் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது.

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நீங்கள் இதுவரை அறியாத மிகப் பெரிய நடிகர்" என்ற தலைப்பில், அமெரிக்கர்களுக்கு ரஜினியை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்த கட்டுரை அது. ரஜினியின் புகழ், அவரது படங்களின் லாஜிக் மீறல்கள், அவர் படங்களின் மூலம் குவியும் வருமானம் போன்றவற்றை வியப்பும், சற்றே எள்ளலும் கலந்த நடையில் கிராடி ஹென்ட்ரிக்ஸ் என்பவர் எழுதியிருந்தார்.

கட்டுரையின் ஆரம்பம் இப்படி இருந்தது:

சுடுகாட்டில் நடக்கும் அரசாங்க பாடசாலை

பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் ஓர் அரசு தொடக்க பள்ளிக்கூடம், சுடுகாட்டில் நடப்பது தெரிய வந்துள்ளது. சுடுகாட்டில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏதாவது பிணம் வந்தால், உடனே மாணவர்களுக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். பள்ளிக்கூடம் கட்ட, வேறு இடம் ஒதுக்க அரசு முன்வராததால், சுடுகாட்டில் பள்ளிக்கூடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கைக்கு வர அல்லலுறும் விதவைப் பெண்களின் சோக வரலாறு

ஆவணப்படம்
70 வயதான மூதாட்டி யமுனாதேவிக்கு (இயற்பெயர் அல்ல) வாலிப பருவ எய்திய அவரது 8 பேரப்பிள்ளைகளை பராமரிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல