செவ்வாய், 22 ஜனவரி, 2013
Copy & Paste கவனமா இருங்க..
உங்களைத் தவிர மற்றவர்களும் உபயோகிக்கும் கணினியில் நீங்கள் பணிபுரிபவரா? எனில் நீங்கள் அவசியம் கவனமாக இருக்க வேண்டும்.
நாம் நமது கணினியில் தினமும் அதிகமாக பயன்படுத்தும் கட்டளை காப்பி & பேஸ்ட் (Ctrl+C, Ctrl+V) இதில் எதற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். நீங்கள் மிகவும் பர்சனலாக ஒரு மின்னஞ்சலையோ அல்லது ஒரு டாக்குமெண்டையோ உருவாக்கும் பொழுது, தேவையான ஒரு இடத்தில் காப்பி & பேஸ்ட் கட்டளையை உபயோகிக்றீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் காப்பி கட்டளையை உபயோகிக்கும் பொழுது நீங்கள் காப்பி செய்த விவரங்கள் அனைத்தும் விண்டோசின் கிளிப் போர்டில் போய் அமர்ந்துக் கொள்ளும். பிறகு எங்கெல்லாம் பேஸ்ட் கட்டளை பிரயோகிக்கப் படுகிறதோ அப்பொழுதெல்லாம் கிளிப் போர்டிலிருந்து தேவையான இடத்தில் சேர்க்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
Labels:
கணணி மையம் (Security)
PDF Edit: PDF கோப்புகளை எடிட் செய்வதற்கு
அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் போர்மட்டில்(PDFPortable Document Format) கோப்பு ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.
ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும்.
இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
Labels:
கணணி மையம் (PDF),
கணணி மையம் (Softwares)
PDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்
PDF என்றவுடன் உடனே நம் மனம் உச்சரிப்பது Adobe Acrobat. PDF கோப்புகளை படிப்பதற்கு Adobe Reader உட்பட பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் ஒரு PDF கோப்பை உருவாக்க, ஸ்ப்ளிட் அல்லது மெர்ஜ் செய்ய, எடிட் செய்ய Adobe Acrobat Professional போன்ற மென்பொருட்களை பணம் செலவழித்து வாங்க வேண்டியுள்ளது.
Labels:
கணணி மையம் (PDF),
கணணி மையம் (Softwares)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



