வியாழன், 22 மே, 2014

பிரபாகரன் உயிரிழந்து 5 ஆண்டுகள்: அன்று அதிகாலை நந்திக்கடலில் என்ன நடந்தது? 02

இறுதிப் பாகம்

கடந்த பாகத்தை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 6 மணி.

விடுதலைப் புலிகள் இருந்த சிறிய பகுதியை சுற்றி முற்றுகையிட்டிருந்த இலங்கை ராணுவ படைப்பரிவுகளில், 58-வது, 59-வது படைப்பிரிவுகளின் முற்றுகை லைன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செக் பண்ணிக்கொண்டு இருந்த தளபதி லெப். கர்னல் செனக விஜேசூர்யவுக்கு போன் அழைப்பு வந்தது.

பேசியவர், வன்னி ஆபரேஷன் கமான்டர், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூர்ய.

பிரபாகரன் உயிரிழந்து 5 ஆண்டுகள்: அன்று அதிகாலை நந்திக்கடலில் என்ன நடந்தது? 01

  • விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், யுத்தமுனையில் உயிரிழந்து 5 ஆண்டுகள் முடிகின்றன. பற்பல காரணங்களுக்காக இதை நன்கு தெரிந்த சிலர்கூட, வெளியே சொல்ல விரும்புவதில்லை. வேறு சிலருக்கோ, இப்போது பிரபாகரன் இறந்துவிட்டார் என்பது தெரியும். ஆனால், எப்படி இறந்தார் என்பது தெரியாது.

  • இதைப்பற்றி எந்த தமிழ் மீடியாவும் வாய் திறக்க விரும்புவதில்லை. காரணம், துரோகிப் பட்டம் கிடைக்கலாம் என்ற அச்சம். நாமும் விறுவிறுப்பு.காமில் இது பற்றி எழுதவில்லை. காரணம், எம்மிடமும் முழுமையாக தகவல்கள் இதுவரை இருக்கவில்லை.

  • பிரபாகரன் இறந்த விதம் எப்படி என்பதை யாரிடம் கேட்டு அறியலாம் என்றால், தற்போது உள்ள ஒரே சாய்ஸ், இலங்கை ராணுவம்தான்.

  • யுத்தம் முடிந்தபின் சமீபத்தில் இலங்கையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியுடன் சில ராணுவ உயரதிகாரிகளிடம் இருந்து பெற்ற தகவல்களை தொகுத்து இந்த கட்டுரையில் தருகிறோம். கட்டுரையின் நீளம் அதிகம் என்பதால், கட்டுரை இரு பகுதிகளாக வெளியாகிறது.

  • இறுதிப் பாகம், நாளை இதே நேரத்தில் (0700GMT) அப்டேட் செய்யப்படும்.

புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் இலங்கையிடம் இருந்து நஷ்டஈடு கோருகிறார்

கௌதம புத்தரை அவமதித்ததாக குற்றஞ்சாட்டி பலவந்தமான முறையில் தன்னை நாடு கடத்தியதை ஆட்சேபித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து பத்து மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி நயோமி மிஷேல் கோல்மன் எனும் பிரிட்டிஷ் பெண்மணி இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ராஜபக்சே அழைப்பு... தமிழக எதிர்ப்பை நிராகரித்தது பாஜக!

டெல்லி: மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்கக் கூடாது என்ற தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.

உருளைக்கிழங்கு சப்பாத்தி ரோல்

ப்பாத்திக்கு...

கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

மசாலாவிற்கு...

காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்:

காளான் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
புதினா - 1/4 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 3
இலவங்கம் - 2
கிராம்பு - 5
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு

தஹி கோஸ்ட்: மட்டன் ரெசிபி

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம்
தயிர் - 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
மிளகு - 1 டீஸ்பூன் (பொடி செய்தது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

தீயல் குழம்பு

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 1 (வெட்டியது)
கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
வரமிளகாய் - 2
மல்லி - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல