வியாழன், 4 டிசம்பர், 2014
அடகுவைத்த நகைகள் கிடைக்குமென நாம் கனவிலும் நினைக்கவில்லை- நகைகளை மீளப்பெற்ற வடபகுதி மக்கள்
“புலிகளிடம் அடகு வைத்த நகைகள் திருப்பிக் கிடைக்குமென நாங்கள் கனவிலும் நினைந்திருக்கவில்லை. மோதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து நகைகளை மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் ஒரே நாடு உலகத்திலேயே இலங்கை மட்டுமாகத்தான் இருக்கும்” என மன்னார் அடம்பன் பிரதேசத்திலிருந்து நேற்று கொழும்பு வந்த காந்தன் செபஸ்டியன் தெரிவித்தார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
My 3-Year-Old Daughter Needs Your Help.. உதவி (Please help)
My 3-Year-Old Daughter Needs Your Help
(Sweety Makwana, 31, is a single mother based in Sydney and a winner of "Indian Link - Mother of the Year 2013" Award for her Mission Twisha to save her only daughter.)
Twisha looks like a happy and cheerful three-year-old girl. But my daughter suffers from a very rare birth defect - LGOA (Long-Gap Oesophageal Atresia). In layman's terms, it means Twisha was born with an incomplete esophagus (food pipe), hence she cannot eat/swallow anything.
Her tiny fragile body has undergone 20 surgeries in Sydney to cure her condition but unfortunately, all were unsuccessful. Presently, there is a hole in Twisha's stomach through which we inject formula milk directly into her digestive system to keep Twisha alive. There is another hole on the right side of Twisha's chest to manage her secretion. The poor child goes through painful dilation every second day.
Labels:
உதவி (Please help)
எங்கே செல்கிறது மனித நேயம் : தவறி விழுந்த பயணியை வேடிக்கை பார்த்த காவல் துறை
சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் புறநகர் ரயிலிருந்து ஒரு பயணி (தோராயமாக 40 வயது ) தவறி விழுந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் நடை மேடையில் விழுந்துகிடந்தார். இதனை பார்த்தும் அவருக்கு எந்த முதலுதவியும் காவல் துறை அதிகாரிகளோ மற்ற பயணிகளோ செய்யவில்லை.
மேலும் இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள் சிலர் 108 சேவைக்கு தொடர்பு கொண்டு அவரை மருத்துவனைக்கு கொண்டு சேர்த்தனர்.
Dinakaran
மேலும் இதனை பார்த்த கல்லூரி மாணவர்கள் சிலர் 108 சேவைக்கு தொடர்பு கொண்டு அவரை மருத்துவனைக்கு கொண்டு சேர்த்தனர்.
Dinakaran
Labels:
இந்தியா,
தமிழ்நாடு,
தமிழர்கள்,
படங்கள்,
வினோதமான செய்திகள்
ரோதக் சகோதரிகளால் தாக்கப்பட்ட இளைஞர்கள் மீது தவறு இல்லை... 6 பெண் பயணிகளின் ஆதரவால் திடீர் திருப்பம்
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில், ரோதக்கைச் சேர்ந்த 2 சகோதரிகளிடம் 3 இளைஞர்கள் தவறாக நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அந்த இளைஞர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று அதே பேருந்தில் பயணம் செய்த 6 பெண் பயணிகள் போலீஸில் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









