பழைய மாநகர சபை கட்டடம்
தந்தை செல்வநாயகம் தூபிக்கு முன்னால் தெற்குப் பக்கத்தில் பழைய மாநகர சபை முன்பு அமைந்திருந்தது. அது கோட்டை யுத்தத்தில் தரை மட்டமாகியது. கொழும்பு நகர சபைக்கு நிகரான கட்டடமாக இருந்த கட்டடம் அது. கம்பீரமான கட்டடம். இக்கட்டிடத்து முகப்பில் மேயர் அல்பிரெட் துரையப்பாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கட்டிட த்தில் கேட்போர் கூடம் ஒன்றிருந்தது. மேல் நீதிமன்ற அமர்வுகள் இங்கேயே நிகழ்ந்தன. புகழ்பெற்ற கோகிலாம்பாள் கொலை வழக்கு இம்மண்டபத்தில்தான் நடந்தது.
தந்தை செல்வநாயகம் தூபிக்கு முன்னால் தெற்குப் பக்கத்தில் பழைய மாநகர சபை முன்பு அமைந்திருந்தது. அது கோட்டை யுத்தத்தில் தரை மட்டமாகியது. கொழும்பு நகர சபைக்கு நிகரான கட்டடமாக இருந்த கட்டடம் அது. கம்பீரமான கட்டடம். இக்கட்டிடத்து முகப்பில் மேயர் அல்பிரெட் துரையப்பாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டிருந்தது. இக்கட்டிட த்தில் கேட்போர் கூடம் ஒன்றிருந்தது. மேல் நீதிமன்ற அமர்வுகள் இங்கேயே நிகழ்ந்தன. புகழ்பெற்ற கோகிலாம்பாள் கொலை வழக்கு இம்மண்டபத்தில்தான் நடந்தது.

