ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஒபாமாவின் தாய் நிர்வாண நடிகையா? (படங்கள் காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பிறப்பை கேள்விக்கு உட்படுத்துகின்ற வகையில் அந்நாட்டு எதிர்க் கட்சியினரால் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.

யாழ்ப்பாணத்து குறும்படம்


பெற்றோரை வீதியில் விட்டுச்செல்லும் பிள்ளைகள்

அருட்சகோதரி ௭ம்.மென்னா

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு...‘ ௭ன்ற பழமொழிக்கு ஏற்பவே இன்றைய கால பிள்ளைகளும் இருக்கின்றனர். பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கு நன்றி கடன் செலுத்தாது அவர்களை வீதியில் விட்டுச் செல்வோரின் ௭ண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது.

இன்றைய பிள்ளைகளில் சிலர் படித்து பின்னர் உரிய வேலை கிடைத்து திருமணம் முடித்த பின்னர் பெற்றோரை மறந்து விடுகின்றனர். மறந்து விடுவது மாத்திரமா?

துப்பாக்கிச் சன்னங்களால் சிதைந்த அறிவுமலர்

பர்தாவைத் தாண்டி முழு நிலவாக பிரகாசிக்கும் முகம். தீட்சண்யமான கண்கள். பார்த்தாலே புரிந்து விடும் இவள் மற்றவர்களில் இருந்து மாறுபட்ட சிறுமி ௭ன்பது. அறிவு மலராக கல்வி மணம் பரப்பி உலகை செழுமையாக்க முனைந்த மொட்டு இன்று இராணுவ வைத்தியசாலையொன்றின் சுயபிரக்ஞையற்றுக் கிடக்கிறது.

விடுதலை புலிகளுக்கும் மற்றும் இந்திய இராணுவத்துக்கும் இடையே போர் அரம்பித்து 25 வருடங்கள் நிறைவு

போருக்கு அவசரப்படுவது ஆபத்து என இந்திய அமைதிகாக்கும் படையின் செயற்பாடு வெளிப்படுத்தியது
கே.பாலச்சந்திரன்

10, ஒக்டோபர் 2012, இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் (ஐ,பி.கே.எப்) மற்றும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் (எல்.ரீ.ரீ.ஈ) இடையில் யுத்தம் ஆரம்பித்து 25 வருடங்கள் நிறைவடைவதை குறிக்கிறது,அந்தயுத்தம் 1987 முதல் 1990 வரை ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு முழவதையும் சூழ்ந்திருந்தது.

இராணுவ மற்றும் அரசியல் வெற்றிகளை காண்பிப்பதற்காக இரண்டரை வருடங்களாக இந்திய இராணுவம் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளின் நிர்ப்பந்தத்தால் பிரிவினைவாத எல்.ரீ.ரீ.ஈ யினர் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பியோடி வன்னிக் காட்டுப் பிரதேசங்களில் ஒளிந்திருக்க கட்டாயப் படுத்தப்பட்டதுடன், ஐ,பி.கே.எப்பின் சூறையாடலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் ஒரு சமாதான ஏற்பாட்டையும் மேற்கொண்டனர்.

நோர்வேயை பழிவாங்க ஈழத்தமிழர்களை பயன்படுத்தும் சிறிலங்கா

போர்நிறுத்த ஒப்பந்த மீறல், போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்த நோர்வேயை பழிவாங்குவதற்கு சிறிலங்காவுக்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல அந்த குற்றச்சாட்டிற்கு ஈழத்தமிழர்களையே சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல