வியாழன், 7 அக்டோபர், 2010

மனித நாய் ஆனால் மனித நாய் இல்லை

நீங்கள் எப்பவாவது ஒரு மனித கலப்பின நாய் (human-dog hybrid) உருவானால் அதனைப் பார்க்க எப்படியிருக்கும் என எண்ணிப் பார்த்ததுண்டா? அது இந்த படத்தில் உள்ளது போல்தான் இருக்கும் என்பதற்கு எதுவித சந்தேகமேயில்லை. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பற்றீஸியா என்பவருக்கும் இப்படியொரு எண்ணம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ அவரின் கைவண்ணத்தில் உருவான படைப்புதான் மேல் உள்ள உருவவடிவமைப்பு.

பெண்கள் எந்த வலியையும் தாங்கும் சக்தியுடையவர்கள் (படங்கள் இணைப்பு)

பெண்கள், தங்களை அலங்கரித்துக் கொள்ள, அல்லது தாங்கள் வடிவாக காட்சியளிக்க வேண்டுமென்றால் எந்த வலியையும் பொறுத்துக் கொள்வார்கள். உடம்பு இளைக்க வேண்டுமென்றால் பட்டினி கிடப்பார்கள். மூக்கில் ஓட்டை போட்டு மூக்குத்தி குத்திக்கொள்வார்கள், காதில்ஓட்டை போட்டு தோடு மாட்டிக்கொள்வார்கள் இது வழக்கம்தான்.

வன்னி மக்களின் இடுக்கண் களைய புலம்பெயர் சமூகம் கவனம் கொள்க!

உதவி நிறுவனமொன்றைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், எங்கள் கணக்கில் நாற்பதாயிரம் ரூபாய் மட்டுமே கடந்த வாரம் இருந்தது. பொருட்கள் எதுவும் மிஞ்சவில்லை. எல்லாவற்றையும் வன்னியில் வழங்கிவிட்டோம். ஆனால் இந்த வாரம் குறிபிடத்தக்களவு பணமும் உதவிப்பொருட்களும் கிடைத்திருக்கின்றன. என்னைப்பொறுத்தவரையில் உதவி நிறுவனங்களின் கணக்கில் அதிகளவு பணமோ பொருட்களோ இருக்க வேண்டியதில்லை.

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

புலியின் தோற்றத்துடன் பிறந்து, இறந்த குழந்தை (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தானில் கடந்த பங்குனிமாதம் 7ம் திகதி இஸ்லாமாபாத் வைத்தியசாலையில் பிறந்த குழந்தை அனைவரது பார்வையையும் கவர்ந்தது.

தமிழ் ஈழத்தில்… மலர்ந்தது சிங்கள தேசம்!

‘ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று’ என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், ‘மலர்ந்தது சிங்கள தேசம்’ என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள்.

சவுதி இளவரசர் ஓரினச்சேர்க்கையாளரா (Gay) ? (படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு)

பணியாளரை தாக்கி கொன்ற சவுதி இளவரசர் பிரித்தானிய நீதிமன்றில் - பாலியல் ரீதியான தாக்குதலென சந்தேகம்

தனது ஆண் பணியாளரை பாலியல் ரீதியில் தாக்கி படு கொலை செய்த குற்றச்சாட்டில் சவூதி இளவரசர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

காந்தியின் போட்டோக்கள் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை

இந்திய தேசப்பிதாவாக கருதப்படும் காந்தி, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட அரியவகை போட்டோக்கள் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டன.

கம்ப்யூட்டர் ஆவணங்களை அழிக்க வைரஸ் புரோகிராம் இந்தியர் குற்றவாளியாக அறிவிப்பு

கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள ஆவணங்களை அழிக்க வைரஸ் புரோகிராம் அனுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய பொறியாளர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. தண்டனை விவரம் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மின்சாரம் செலுத்தி கைதி சித்ரவதை (படங்கள் இணைப்பு)

ஆஸ்திரேலியாவில் விசாரணை கைதி ஒருவர் மீது 13 முறை மின்சார துப்பாக்கி மூலம் மின்சாரம் செலுத்தி சித்திரவதை செய்த சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

இறந்தவரின் உடல் நின்றநிலையில் அடக்கம் செய்யப்பட்டது

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஹேவுட். இவர் வியட்னாம் போரில் கலந்து கொண்டவர். இவர் சமீபகாலமாக இறந்த பிறகு என் உடலை நின்றநிலையில் அடக்கம் செய்யவேண்டும் என்று கூறிவந்தார். அவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

கள்ளக்காதலுக்கு தனி இணையதளம்

அமெரிக்காவில் கள்ளக்காதலுக்கு என்று தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் திருமணமான தம்பதிகள் கள்ளக்காதலில் ஈடுபட தூண்டுவதாக கூறி அமெரிக்காவில் பெரிய சர்ச்சை எழுந்து உள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல