செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா?


ஜான் அபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே படம் தமிழ், இந்தி மொழிகளில் ரிலீசாகிறது. இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.

சுலபமான... மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மட்டனுக்கு...

மட்டன் - 1 கிலோ
வெங்காய பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

நீரிழிவு நோயாளிகளுக்கான குடைமிளகாய் மற்றும் சீஸ் சப்பாத்தி

நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவை சாப்பிட வேண்டுமானாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உணவில் சரியாக கவனம் செலுத்தாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, நிலைமை மோசமாகிவிடும். அத்தகையவர்களுக்கு குடைமிளகாய் மிகவும் சிறந்த உணவுப் பொருள். குடைமிளகாயை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

மீண்டும் ‘மேயர்’ ஆனதைக் கொண்டாடிய 4 வயது அமெரிக்கச் சிறுவன்

இரண்டாவது முறையும் தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மகிழ்ச்சியை ஐஸ்கிரீம் சுவைத்த படியே கொண்டாடினார் 4 வயது அமெரிக்க மேயர் ஒருவர்.

தாய்ப்பாலை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள்!!!

தாய்ப்பாலுக்கு சிறந்த பால் இந்த உலகத்தில் ஏது? பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியத்துடனும், திடமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளரும். அதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்கவே விரும்புவார்கள். அவ்வாறு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பெரும் எரிச்சலே, போதுமான அளவு பால் சுரக்காமல் இருப்பது தான். பசியில் குழந்தை அழுது துடிக்கும் போது, போதிய அளவு பால் சுரக்காமல் போனால் என்ன செய்யப்போகிறீர்கள்? போனால் போகட்டும் என விட்டு விட போகிறீர்களா?

புலிகளின் சிறையிலிருந்த 80 தமிழர்கள் எரித்துக்கொலை!

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பிரதேசத்தில் இயங்கிவந்த எல்பா 5, எல்பா 2 என்று கூறப்படும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணம் மற்றும் இராணுவ கப்டன் உள்ளிட்ட 80 தமிழர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்து எரித்து விட்டதாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

இரத்த ஓட்டம்

நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள்.

இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத உடல் வெப்பம் இன்றி ஜில்லிட்டுபோகும்.
இரத்தத்தை இப்படி சீராக ஓடச் செய்வது இருதயத்தின் துடிப்பு. இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் சீராக துடிப்பதால்தான் இரத்தமும் இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறது.

மெனோபாஸ்

மெனோபாஸ் என்பது என்ன?

மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை.

மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது?

நோய்க் கிருமிகளின் தொற்று

கிருமிகள் என்பவை நுண்ணுயிரிகள்.( microorganisms ).இவை உலகில் நிறைந்துள்ளன.இவற்றில் பெரும்பாலானவை மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.இவற்றில் சில உயிர் வாழ்க்கைக்குத் தேவையானவையுங்கூட.

நம் உடலிலும் பல நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றால் தீமை இல்லாவிடினும் சில நன்மைகளும் உள்ளன.

சருமம் வரட்சி அடைவதற்கான சில காரணங்கள்!

சில­ரது சருமம் வறட்­சி­ய­டைந்து, மென்­மைத்­தன்மை நீங்கி, சொர­சொ­ரப்­பாக, சுருக்­கங்­க­ளுடன், செதில் செதி­லாக காணப்­ப­டு­வதைப் பார்த்­தி­ருப்போம். அதிலும் இந்த நிலை பனிக்­கா­லத்தில் மிகவும் மோச­மாக இருக்கும். கைக­ளையும், கால்­க­ளையும் மற்­ற­வர்­க­ளுக்குக் காட்­டவே வெட்­க­மாக இருக்கும். இத்­த­கைய வறட்­சியைப் போக்­கு­வ­தற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்­லது ஒலிவ் எண்ணெய் அல்­லது கோல்ட் க்ரீம்­களைப் பூசிக்­கொள்வோம்.

பட்டுச்சேலையை பராமரிப்பது எப்படி?

விலை அதி­க­மா­னாலும் அதை கருத்­திற்­கொள்­ளாமல் அதிகம் விலை கொடுத்து வாங்கி அழ­காக உடுத்தி அழகு பார்க்கும் நமக்கு அதை பாது­காப்­பாக பரா­ம­ரிக்­கவும் தெரிந்து இருக்க வேண்டும். விசே­ஷங்­க­ளுக்கு அணிந்து சென்று வந்­த­வுடன் பட்டுச்­சே­லையை களைந்து உடனே மடித்து வைக்­க­கூ­டாது. அது சரி­யான முறை அல்ல.

மரணதண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு 3 நாட்­க­ளிற்கு முன்னர் கைதி தற்­கொலை

அமெ­ரிக்க மரணதண்­டனை கைதி­யொ­ருவர், அவரது மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு 3 நாட்­க­ளே­யி­ருந்த நிலையில் சிறைக்­கூ­டத்தில் தற்­கொலை செய்துகொண்­டுள் ளார்.

என்னை திருமணம் செய்வதால் நீங்கள் மகிழ்ச்சி அடைகின்றீர்களா?11 வயது யேமன் சிறுமி கேள்வி

சனா: யேமனிலுள்ள 11 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்கள் பணத்துக்காக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக யூரியூப்பில் குற்றஞ் சாட்டியுள்ளார்.இளமையான இச் சிறுமி மிகவும் அகந்தையுடனும் அச்சத்துடனும் கமராவை நோக்குகின்றார். ஆனால், அவரது கேள்வி அதிர்ச்சிதரும் ஒன்றாக உள்ளது.

யாழில் அமெரிக்கப் படையினர்…

விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க விமானப் படையினர் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.

வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்று வரும் இந்த மருத்துவமுகாமில் 10 மேற்பட்ட அமெரிக்கப்படையினர் கலந்துகொண்டுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள்!!!

மழைக்காலத்தில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன.

கமலின் ‘அப்பு’ ரகசியத்தைப் போட்டுடைத்த பி.சி.ஸ்ரீராம்....

சென்னை: இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான்.

அப்படித் தான், 1989ல் வெளிவந்த அபூர்வ சகோதர்கள் படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார்.

யாழில் ஒரு குட்டி மஹிந்தர்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் உள்ள மகாத்மாஜி சன சமூக நிலையத்தில் முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு சன சமூக நிலைய தலைவர் இரவீந்திரன் தலைமை தாங்கினார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல